மேலும் அறிய

35 வயதுப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை கொடூரம்.. 13 வயது சிறுவன் கைது..

பூங்கா ஒன்றில் 35 வயது பெண்ணை இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே வருகிறது. சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வகை பெண்களுக்கும் அங்காங்கே பாலியல் சீண்டல்கள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

லண்டன் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் இருநாட்களுக்கு முன்பாக இரவு 7.30 மணியளவில் ஒரு ஆண் தன்னுடைய நாயுடன் நடைபயிற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் மரத்தடியில் பெண் ஒருவரை இரண்டு நபர்கள் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தன்னுடயை நாயை ஏவி விட்டு அவர்கள் இருவரை பிடிக்க கூறியுள்ளார். 

மேலும் படிக்க:வீட்டு அடித்தளத்தில் நிர்வாணமாக இளம்பெண்.. காட்டிக்கொடுத்த மெசேஜ்.. சிக்கிய இளைஞர்!

அங்கு இருந்த இரண்டு நபர்களில் ஒருவரை அந்த நாய் விரட்டி பிடித்துள்ளது. அத்துடன் அவருடைய கை விரலையும் கடித்துள்ளது. அதன் பின்பு நாயின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன் காயம் அடைந்த அப்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 


35 வயதுப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை கொடூரம்.. 13 வயது சிறுவன் கைது..

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் 13 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்களும், 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை பூங்காவில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அந்த சிறுவனின் நண்பனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாயின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் ஆகியோரிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பூங்கா ஒன்றில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்க: வங்கதேசத்தில் படகில் பயங்கர தீ விபத்து.. 40 பயணிகள் உயிரிழந்த சோகம்.. என்ன நடந்தது?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.