மேலும் அறிய

கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!

ஓசூர் அருகே செல்போனில் பேசிய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கார்த்திக் என்பவர், சிறைச்சாலைக்கு அழைத்து சென்றபோது கை விலங்குடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட் டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ரங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் வயது (38). இவர் ஓசூரில் உள்ள ரப்பர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரூபா வயது (31). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில்  ரூபா அடிக்கடி செல்போனில் பேசிவந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் சென்ற வாரம்  வீட்டிற்கு வந்த கார்த்தி,  ரூபா செல்போனில் பேசும் போது கையும் களவுமாக பிடித்தார் .இதனால் ரூபாவிடம் ஏற்பட்ட தகராறால் ரூபா கோபித்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

 

அதனைத்தொடர்ந்து, சென்ற புதன்கிழமை கார்த்திக் மனைவியை அழைப்பதற்காக அவரது மாமியார் வீடான குஞ்சிகர் பாளையத்திற்கு சென்றார். அப்போது இரவு நேரம் என்பதால்  அங்கேயே தங்கி விட்டார். நேற்று முன்தினம் காலை குழந்தைகளை மாமியாருடன் வயலுக்கு அனுப்பிவிட்டு மனைவிடம் நீ என்னுடன் வந்துவிடு இதற்கு மேல் சந்தேகம் படமாட்டேன் என கூறியுள்ளார். வீட்டிற்கு வர மருத்த ரூபாவிடம் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி ரூபா கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கு இருந்து கார்த்திக் தப்பி ஓடிவிட்டார்.

 



கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!

 

 

பின்னர்  இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த துணைகாவல்கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் தேன்கனிக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய கார்த்திகை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார், மேலும் கார்த்திக்கை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.


கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!

பின்னர் அவரை நேற்று தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரை தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர்  நேற்று மாலை தர்மபுரிக்கு அழைத்துச் சென்றனர்.

 


கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!

 

அப்போது கிளைச்சிறை வாசலில் வாகனத்தை நிறத்திவிட்டு காவல்துறையினர் கார்த்திக்கை அழைத்துச்சென்று நுழை வாயிலில் உள்ள பதி வேட்டை பதிவு செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கார்த்திக், காவலர்களை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து கைவிலங்குடன் தப்பியோடிவிட்டார். அதிர்ச்சியடைந்த காவலர்கள், கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இளங்கோவன் வீட்டு ரெய்டில் சிக்கியது என்ன? நள்ளிரவு வரை நடந்தது இது தான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget