மேலும் அறிய

கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் உள்ளே செல்ல வேண்டாம் என ரத்தினம் அறிவுறுத்தலை கேட்காத சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விஏஓ உதவியாளரை தாக்கியுள்ளனர்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவுபடி கரூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி தாந்தோணி மலை காவல் நிலைய தனிப்பிரிவு காவலருக்கு தாந்தோணிமலை என்.ஜி.ஓ நகர் பகுதியில் உள்ள சேகர், 31/22, த/பெ ரவிச்சந்திரன் என்பவர் வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் படி தாந்தோணிமலை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் சோதனை செய்ததில் சேகர் என்பவரது வீட்டில் சுமார் 14 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு சேகரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 



கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

மேலும் சேகரிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கி தாந்தோணிமலைப் பகுதியில் விற்பனை செய்யும் 1.கார்த்திக், த/பெ ராமதாஸ், முத்துலாடம்பட்டி 2.வெங்கடேஷ் த/பெ குமார், முத்துலாடம்பட்டி 3.முத்துசாமி, த/பெ ஆறுமுகம், விக்னேஸ்வரா நகர் 4.பாக்கியராஜ், த/பெ லட்சுமணன், சத்தியமூர்த்தி நகர் 2-வது கிராஸ் ஆகியோர்களிடமிருந்து சுமார் மூன்று கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

குளித்தலை விஏஓ உதவியாளரை தாக்கிய தந்தை மகன் இருவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலையில் வெள்ள அபாய தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விஏஓ உதவியாளரை தாக்கிய தந்தை மகன் இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வருவதையொட்டி, பொதுமக்கள் ஆற்றிற்கு செல்லாமல் தடுக்க வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளித்தலை கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ரத்தினம் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, குடும்பத்தினர் சுற்றுலா சென்று விட்டு காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.


கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் உள்ளே செல்ல வேண்டாம் என ரத்தினம் அறிவுறுத்தலை கேட்காத சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விஏஓ உதவியாளரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த ரத்தினம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கரூரில் இரு வேறு பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் - போலீஸ் அதிரடி நடவடிக்கை

 

விஏஓ உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஆட்டோவில் மலர்ந்த கள்ளக் காதல் !! கணவன் - காதலன் இடையே கைக்கலப்பு...இறுதியில் நேர்ந்த விபரீதம்
ஆட்டோவில் மலர்ந்த கள்ளக் காதல் !! கணவன் - காதலன் இடையே கைக்கலப்பு...இறுதியில் நேர்ந்த விபரீதம்
காதலனுடன் சொகுசு கார் வாங்க பிளான் !! 4 - பவுன் நகையை பறித்த MBA கல்லூரி மாணவி
காதலனுடன் சொகுசு கார் வாங்க பிளான் !! 4 - பவுன் நகையை பறித்த MBA கல்லூரி மாணவி
"நீயும் நானும் பிரெண்ட்ஸ்" 7-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் !! தலைமை ஆசிரியர் கைது
Chennai Nude Puja Fraud: நிர்வாணப் பூஜை செய்தால் அது நடக்குமா? தென்காசி கிளி ஜோசியரின் பகீர் லீலைகள்!
நிர்வாணப் பூஜை செய்தால் அது நடக்குமா? தென்காசி கிளி ஜோசியரின் பகீர் லீலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி
தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி
Nirmalkumar: நேரு மீது பொய் வழக்கு போட்டோமா? கூட்டணி நிலவரம் - திமுகவிற்கு பதிலடி தந்த நிர்மல்குமார்
நேரு மீது பொய் வழக்கு போட்டோமா? கூட்டணி நிலவரம் - திமுகவிற்கு பதிலடி தந்த நிர்மல்குமார்
Thirumavalavan : பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
Chennai New Airport : பரந்தூர் அவுட்… அடுத்த ஏர்போர்ட் எங்கே.? 2 இடங்களை டிக் செய்த சிஎம் விஜய்- எங்கெங்கே தெரியுமா.?
பரந்தூர் அவுட்… அடுத்த ஏர்போர்ட் எங்கே.? 2 இடங்களை டிக் செய்த சிஎம் விஜய்- எங்கெங்கே தெரியுமா.?
Chennai Airport: புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?
புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?
Kia Hybrid Cars: மைலேஜை ஏத்தி, செலவை குறைக்கிறோம்..! டக்கரா 5 ஹைப்ரிட்கள் - கியாவின் பட்ஜெட் டூ 7 சீட்டர் வரை
மைலேஜை ஏத்தி, செலவை குறைக்கிறோம்..! டக்கரா 5 ஹைப்ரிட்கள் - கியாவின் பட்ஜெட் டூ 7 சீட்டர் வரை
Nirmal Kumar: ”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
Diwali Train Reservation : தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.! ரயிலில் முன்பதிவு இன்று ஓபன்- ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி.?
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.! ரயிலில் முன்பதிவு இன்று ஓபன்- ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி.?
Embed widget