மேலும் அறிய

மழைக்காக ஒதுங்கிய மூதாட்டி கொலை - கரூரில் போதை ஆசாமி கைது

மழைக்காக ஒதுங்கி நின்ற பெண்மணியிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த கட்டையால் முத்தாயி பின்னந்தலையில் தாக்கி, காதில் இருந்த தோடுகளை கழற்றி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கரூரில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சித்தாள் கொலை வழக்கில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மழைக்காக ஒதுங்கி இருந்த பெண்மணியை மதுபோதையில் கட்டையால் தாக்கி விட்டு, தோடுகளை எடுத்துச் சென்றதாக வாக்கு மூலம் அளித்தார்.

 


மழைக்காக ஒதுங்கிய மூதாட்டி கொலை  - கரூரில் போதை ஆசாமி கைது

கரூர் அடுத்த திண்டுக்கல் to கரூர் நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வரை கறிக்கடை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.

 


மழைக்காக ஒதுங்கிய மூதாட்டி கொலை  - கரூரில் போதை ஆசாமி கைது

கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு சுமார் 8.30 மணி அளவில் புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாயி (57) கனமழை பெய்து கொண்டிருந்த அதன் காரணமாக சின்னம்மநாயக்கன்பட்டி பிரிவு கறிக்கடை முன்பு ஒதுங்கி நின்றுள்ளார்.

 


மழைக்காக ஒதுங்கிய மூதாட்டி கொலை  - கரூரில் போதை ஆசாமி கைது

இந்த நிலையில் அடுத்த நாள் காலை சுமார் 7.00 மணி அளவில் முத்தாயி பின்னந்தலையில் ரத்தகாயத்துடன், சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 


மழைக்காக ஒதுங்கிய மூதாட்டி கொலை  - கரூரில் போதை ஆசாமி கைது

அப்பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையில் இறங்கினர். அதில் சந்தேகத்தின் அடிப்படையில் தோகமலை அடுத்த சுக்காம்பட்டி காலனி கிராமத்தை சேர்ந்த பழனிவேலு (எ) வேலு என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், மழைக்காக ஒதுங்கி நின்ற பெண்மணியிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டு

 


மழைக்காக ஒதுங்கிய மூதாட்டி கொலை  - கரூரில் போதை ஆசாமி கைது

அங்கிருந்த கட்டையால் முத்தாயி பின்னந்தலையில் தாக்கி, காதில் இருந்த தோடுகளை கழற்றி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் கொலையாளியை கைது செய்த வெள்ளியணை போலீசார், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget