மேலும் அறிய

கரூர் அருகே தூர்வாரும் போது கிணற்றில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள்

கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் சந்தோஷ் குமார் (24), சரவணன் (33) ஆகிய இருவர்  ராட்டை (கயிறு) அறுந்து விழுந்து  மயக்கமுற்ற நிலையில் கிணற்றினுள் விழுந்துள்ளனர்.

கரூர் அருகே கிணற்றில் தூர்வாரும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர். கிணற்றில் சிக்கிக் கொண்ட இவர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 

 


கரூர் அருகே தூர்வாரும் போது கிணற்றில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள்

 

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள குள்ளம்பட்டி என்ற கிராமத்தில் தண்ணீர் இல்லாத வறண்ட விவசாய கிணற்றில் தூர் வார சந்தோஷ் குமார், சரவணன், சாமிநாதன், ஆனந்த் ஆகிய 4 கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 


கரூர் அருகே தூர்வாரும் போது கிணற்றில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள்

 

இதில் சந்தோஷ் குமார் (24), சரவணன் (33) ஆகிய இருவர்  ராட்டை (கயிறு) அறுந்து விழுந்து மயக்கமுற்ற நிலையில் கிணற்றினுள் விழுந்துள்ளனர்.

 


கரூர் அருகே தூர்வாரும் போது கிணற்றில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள்

 

தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் மீட்பு குழுவினர் உடனடியாக கிணற்றில் இறங்கி கயிறு மூலம் ஸ்ட்ரெச்சரில் கட்டி காயமடைந்தவர்களை உயிருடன் மேலே பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

குட்கா விற்ற 16 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனை செய்ததாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து மூன்று கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய போலீசார்களால் குட்கா விற்பனை செய்யப்படும் நிகழ்வு குறித்து கண்காணித்து வழக்கு பதியப்பட்டு குட்கா பொருள்கள் பறிமுதல்  செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூர், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெள்ளியணை, மாயனூர், லாலாபேட்டை, வெங்கமேடு, ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 16 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்ட அவர்களிடம் இருந்து மூன்று கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே தடை செய்த புகையிலை விற்ற முதியவர் உட்பட 3 பேர் கைது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்த சுப்பிரமணி, கீழ சக்கரக்கோட்டை சேர்ந்த லோகநாதன், காணி ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு, ஆகியோரை மாயனூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget