மேலும் அறிய

கரூர் அருகே தூர்வாரும் போது கிணற்றில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள்

கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் சந்தோஷ் குமார் (24), சரவணன் (33) ஆகிய இருவர்  ராட்டை (கயிறு) அறுந்து விழுந்து  மயக்கமுற்ற நிலையில் கிணற்றினுள் விழுந்துள்ளனர்.

கரூர் அருகே கிணற்றில் தூர்வாரும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர். கிணற்றில் சிக்கிக் கொண்ட இவர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 

 


கரூர் அருகே தூர்வாரும் போது கிணற்றில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள்

 

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள குள்ளம்பட்டி என்ற கிராமத்தில் தண்ணீர் இல்லாத வறண்ட விவசாய கிணற்றில் தூர் வார சந்தோஷ் குமார், சரவணன், சாமிநாதன், ஆனந்த் ஆகிய 4 கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 


கரூர் அருகே தூர்வாரும் போது கிணற்றில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள்

 

இதில் சந்தோஷ் குமார் (24), சரவணன் (33) ஆகிய இருவர்  ராட்டை (கயிறு) அறுந்து விழுந்து மயக்கமுற்ற நிலையில் கிணற்றினுள் விழுந்துள்ளனர்.

 


கரூர் அருகே தூர்வாரும் போது கிணற்றில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள்

 

தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் மீட்பு குழுவினர் உடனடியாக கிணற்றில் இறங்கி கயிறு மூலம் ஸ்ட்ரெச்சரில் கட்டி காயமடைந்தவர்களை உயிருடன் மேலே பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

குட்கா விற்ற 16 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனை செய்ததாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து மூன்று கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய போலீசார்களால் குட்கா விற்பனை செய்யப்படும் நிகழ்வு குறித்து கண்காணித்து வழக்கு பதியப்பட்டு குட்கா பொருள்கள் பறிமுதல்  செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூர், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெள்ளியணை, மாயனூர், லாலாபேட்டை, வெங்கமேடு, ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 16 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்ட அவர்களிடம் இருந்து மூன்று கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே தடை செய்த புகையிலை விற்ற முதியவர் உட்பட 3 பேர் கைது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்த சுப்பிரமணி, கீழ சக்கரக்கோட்டை சேர்ந்த லோகநாதன், காணி ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு, ஆகியோரை மாயனூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget