மேலும் அறிய

ஜாகிர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்தாரா ..? - கரூர் இசைப் பள்ளி ஆசிரியர் பரபரப்பு பேட்டி..!

கரூர் இசைப் பள்ளியில் நடந்த சம்பவம் முழுக்க முழுக்க உண்மை. ஜாகிர் உசேன் மீது நான் பொய் புகார் அளிக்கவில்லை. இசை பள்ளி ஆசிரியை சுஜாதா பத்திரிகையாளர்களிடம் விளக்கம்.

கரூர் இசைப் பள்ளியில் நடந்த சம்பவம் முழுக்க முழுக்க உண்மை என்றும், ஜாகிர் உசேன் மீது தான் பொய் புகார் அளிக்கவில்லை என்றும்  கரூர் இசை பள்ளி ஆசிரியை சுஜாதா கூறியுள்ளார். 


ஜாகிர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்தாரா ..? - கரூர் இசைப் பள்ளி ஆசிரியர் பரபரப்பு பேட்டி..!

 

இதுகுறித்து ஆசிரியை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் பள்ளியில் ஆய்வுக்கு  ஜாகீர் உசேன் வந்த போது என்னிடம் நடந்த விதம் மிகவும் கண்டிக்க தக்கது. இதுகுறித்து மார்ச் 8 ந் தேதி சென்னையில் புகார் அளித்தேன். விசாகா கமிட்டி மூலம் நேர்மையாக விசாரணை நடைபெறும் என்று நம்பி இருந்தேன்.  ஆனால், இன்று தொலைக்காட்சிகளில் எனது புகார் பொய்யானது என தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்தேன்.  இது முற்றிலுல் தவறானது. மிக மன உளைச்சல் ஏற்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தமிழக முதல்வர் இந்த விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


ஜாகிர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்தாரா ..? - கரூர் இசைப் பள்ளி ஆசிரியர் பரபரப்பு பேட்டி..!

 

மேலும் கூறுகையில், ”ஆசிரியருக்கே இந்த நிலைமை என்றால், மாணவிகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். எனக்கு நீதி வழங்க வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளேன். நான் கரூர் இசைப்பள்ளியில் பரதநாட்டிய ஆசிரியராக 24 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி எனது பள்ளியில் நடந்த ஆய்வின் போது   தமிழ்நாடு கலைபண்பாட்டுத் துறை கலையியல் அறிவுறைஞர் ஜாகீர் உசேன் அவர்கள் மீது சென்னை கலை பண்பாட்டுத் துணை இயக்குநரிடம் எழுத்து மூலமாக 22.02.2022 அன்று நடந்த சம்பவத்தை 08.03.2022 அன்று புகார் அளித்திருந்தேன்.


ஜாகிர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்தாரா ..? - கரூர் இசைப் பள்ளி ஆசிரியர் பரபரப்பு பேட்டி..!

 

அதன் அடிப்படையில், கடந்த 31.03.2022 அன்று நேரில் சந்தித்தேன். அதன்பின் 05.04.2022 அன்று விசாரணைக்குச் சென்றேன். அதன்பின் இரண்டாவது கட்டமாக 22-04-2022 அன்று விசாரணைக்கு சென்றேன். இதனிடையே இன்று தொலைக்காட்சிகளில் எனது புகார் தொடர்பாது விசாகா கமிட்டி விசாரணை மூலம் புகார் பொய்யானது என செய்தி ஒளிபரப்பானதை பார்த்தேன்.  இது சம்பந்தமாக ஊடக நண்பர்களுக்கு மறுப்பு அறிக்கையினை வழங்குகின்றேன்.

கரூர் இசைப்பள்ளியில் நடந்த சம்பவம் முழுக்க முழுக்க உண்மை. உண்மைக்கு புறம்பான தகவல்களை நான் புகாரில் தெரிவிக்கவில்லை. எனது புகாரில் இருந்து ஜாகீர் உசேனை காப்பாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது. மேலும்,  இனி சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட உள்ளேன் என்று ஊடக நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். 

தமிழகத்தில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கரூரைச் சேர்ந்த இசைப்பள்ளி ஆசிரியர் இசைப்பள்ளி நடனக் கலைஞர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த நிலையில் மீண்டும் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தும் அளவிற்கு, காரைக்குடியில் இன்று இசைப்பள்ளி ஆசிரியர் அன்று நடந்த சம்பவத்தை பற்றி முதல் முறையாக செய்தியாளர் சந்தித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget