மேலும் அறிய

நீதிமன்றத்திலிருந்து தப்பி கதற விட்ட கைதி... மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வர காரணம் இது தான்!

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடியதாக கருதப்பட்டவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சரண், ஜமீன்தாரரை அழைத்துவர சென்றதாக தகவல்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவன் பத்மநாபன்,பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பத்மநாபன்,குற்ற விசாரணை முறிவு சட்டம் 110 பிரிவின் கீழ் நன்னடத்தை பிணையில் விடுவிக்க போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளார்.
நீதிமன்றத்திலிருந்து தப்பி கதற விட்ட கைதி... மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வர காரணம் இது தான்!
 
இந்நிலையில் இன்று காலை 10.40 அளவில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்திற்கு அவரை போலீசார் அழைத்து வந்துள்ளனர். போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வந்த பத்மநாபன், நீதிமன்ற வளாகத்தில் இருந்து திடீரென மாயமானார். . திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும்,என்ன நடந்தது என்றே தெரியாமல் திகைத்து நின்றனர். இதனால் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்றத்திலிருந்து தப்பி கதற விட்ட கைதி... மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வர காரணம் இது தான்!
இந்நிலையில் நன்னடத்தை பிணையில் விடுவிக்க 2 ஜாமீன்தாரர் தேவை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் , நீதிமன்ற வளாகத்தின் பின்புறம்  தனது வீடு உள்ள  பிள்ளையார் பாளையம் பகுதிக்கு நீதிமன்ற வளாக சுற்றுச் சுவர் ஏறி குதித்து சென்றுள்ளார். இதனை தவறாக புரிந்துகொண்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் கைதி தப்பி ஓடியதாக தெரிவித்ததன் பேரில் போலீசார் தேடியுள்ளனர். இந்நிலையில் குற்ற விசாரணை முறிவு சட்டம் 110 பிரிவின் கீழ் நன்னடத்தை பிணைக்கு 2 ஜாமீன்தாரர்களை தயார் செய்துகொண்டு பத்மநாபன் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி தப்பியதாக கூறப்பட்ட நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட பத்மநாபனை நன்னடத்தை பிணையில் விடுவிக்க சிவ காஞ்சி போலீசார், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றத்திலிருந்து தப்பி கதற விட்ட கைதி... மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வர காரணம் இது தான்!
 
மேலும் தப்பி ஓடியதாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர், விசாரணையில் ஜமீன்தார் அவர்களை கூப்பிட தருவதற்காக தாம் சென்றதாகவும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திலிருந்து தப்பி கதற விட்ட கைதி... மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வர காரணம் இது தான்!
இதுகுறித்து காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் சுதாகரிடம் , சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும்போது தப்பிச் சென்றதாக தெரிந்தாலும், விசாரணையில் ஜாமீன்தாரர்களை  கூப்பிட்டு சென்றதை அடுத்து காவல் துறையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் அழைத்துச்சென்றனர் என தெரிவித்தார்.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Embed widget