மேலும் அறிய

ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்

மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன், மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் கூறிவிட்டு, சரண் அடைவதாக சொன்னவர் தலைமறைவானதால் காவல்துறையினர் பதற்றம் அடைந்தனர். 

மாடம்பாக்கத்தில் பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை பலமுறை கண்டித்தும் தன் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாததால் கழுத்து நெரித்து கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவருக்கு 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று பரமேஸ்வரி (26) என்ற மனைவியும் 8 மற்றும் ஆறு வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கோபால் ராஜ் அதே பகுதியில் காயலாங்கடை நடத்தி வருகிறார்.

பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன் சார்

இந்தநிலையில் நேற்று கோபால் ராஜ் தனது மனைவியை கழுத்து நெறித்து தானே கொலை செய்து விட்டதாக மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார். மணிமங்கலம் காவல்துறையினர் கோபால்ராஜை செல்பேசியிலேயே முழுமையாக விசாரணை செய்தபோது, 

நடவடிக்கையில் மாற்றமில்லை

தனது மனைவியான பரமேஸ்வரி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் பலமுறை கண்டித்தும் தனது மனைவியின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த கோபால் ராஜ் தனது கைகளால் மனைவி பரமேஸ்வரியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாகவும் கொலை செய்த பின்னர் தனது இரு மகள்களையும் திருநின்றவூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு காவல் நிலையத்தில் வந்து சரணடைய போவதாகவும் தெரிவித்துள்ளார். 

சரணடைவதாக போலீசுக்கு தகவல்

சரண் அடைவதாக தெரிவித்த கோபால் ராஜ் காவல் நிலையத்துக்கு வராமல் தலைமறைவாகி விட்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் பரமேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொண்டனர் .

ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு

மேலும் பலருடன் தகாத உறவில் இருந்த மனைவியை கணவன் கண்டித்தும் மனைவி திருந்தாததால் மன உளைச்சலில் கணவன் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் பலருடன் மனைவி தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து கணவர் பலமுறையும் மனைவியை கண்டித்தும் தகாத உறவில் தொடர்ந்து வந்துள்ளார். வீடியோ கால் மூலமும் தனது கள்ளக்காதலர்களிடம் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில்தான் கணவர் இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காட்டிக் கொடுத்த டவர்

இந்தநிலையில் தகவல் தெரிவித்துவிட்டு காவல்துறை தன்னை அடித்து துன்புறுத்தி விடுவார்களோ என பயந்து காவல் நிலையத்தில் சரண் அடையாமல் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து செல்போன் டவர் உதவியுடன், கோபால் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி தகாத உறவில் இருந்ததால், கோபத்தில் கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget