மேலும் அறிய

Kalyani Deshpande: 30 வருடங்களாக பாலியல் தொழில் மோசடி, பல்வேறு குற்ற சம்பங்களில் ஈடுபட்ட கல்யாணிக்கு சிறை...யார் இவர்?

மிகப் பெரிய நெட்வொர்க் வைத்து, பாலியல் மோசடி மற்றும் பல குற்ற சம்பங்களில் ஈடுப்பட்ட கல்யாணி என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் தொழில் மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்கள் மூலம் பெரும் செல்வந்தரான கல்யாணி தேஷ்பாண்டே உள்ளிட்ட இருவருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ .10 லட்சம் அபராதம் விதித்து புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர் குற்ற செயல்கள்:

மும்பையில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்த கல்யாணி என்பவர், காலப்போக்கில் புனேவில் ஒரு டாப் பிம்பமாக மாறினார். இவர் மீது சுமார் 24 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கல்யாணி, புனேவின் சூஸ் பகுதியில் உள்ள தனது பங்களாவில் இருந்து 'வீனஸ் எஸ்கார்ட்ஸ்' என்ற எஸ்கார்ட் ஏஜென்சியை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பங்களாவில் பாலியல் வர்த்தகம் மற்றும் குற்ற சம்பங்களுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு, கல்யாணியின் நெருங்கிய உதவியாளரான அனில் தோலே, இந்த பங்களாவில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர், விபச்சாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வரும் வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவர் புனே மற்றும் பிற பகுதிகளில் விபச்சாரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மற்றும் வெளிநாட்டிலிருந்து சிறுமிகளை கொண்டு வந்து பாலியல் தொழில் ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பெரும் செல்வந்தர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களை வைத்து பாலியல் தொழிலில் அதிகம் சம்பாதித்தாதாகவும் கூறப்படுகிறது.

கல்யாணி குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், பாலியல் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பின் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இவர் 1990 ஆம்  ஆண்டு முதலே பாலியல் தொழில் வர்த்தகம் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

7 ஆண்டு சிறை:

இந்நிலையில் விபச்சாரம் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக கல்யாணி தேஷ்பாண்டே உள்ளிட்ட இருவருக்கு புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  ரூ .10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

கல்யாணி தேஷ்பாண்டே மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார். பாலியல் மோசடி வழக்கில் புனேவில் எம்.சி.ஓ.சி.ஏவின் கீழ் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும் என கூறப்படுகிறது.

Also Read: Crime : காட்டிக் கொடுத்த IMEI நம்பர்..! 6 மாதம் முன் நடந்த கொலை வழக்கில் திருப்பம்..! தட்டித்தூக்கிய போலீஸ்

Also Read: Crime : கர்நாடகாவில் கொடூரம்...4-ஆம் வகுப்பு மாணவனை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த ஆசிரியர்.. என்ன நடந்தது?

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget