மேலும் அறிய

Crime : கர்நாடகாவில் கொடூரம்...4-ஆம் வகுப்பு மாணவனை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த ஆசிரியர்.. என்ன நடந்தது?

கர்நாடகாவில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுவனை ஆசிரியர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்  பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை அவனது ஆசிரியர் முத்தப்பா மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போது ஆத்திரம் குறையாத  அவர், மாணவனை முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் பாரத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் தாயார் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்று வருகிறார். அவரையும் ஆசிரியர் முத்தப்பா கடுமையாக தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  மாணவனை தாக்கிய ஆசிரியர் முத்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து உறுதியான  தகவலும் வெளியாகவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், தலைமறைவாக உள்ள ஆசிரியரை தேட ஒரு குழு அமைக்கப்பட்டது என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டெல்லியிலும் கொடூரம்

தலைநகர் டெல்லியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்த வகுப்பின் ஜன்னல் வழியாக வீசி எறிந்துள்ளார். இந்த சம்பவம் நாட்டையே அதிர்சியில் உறைய வைத்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி வந்தனா. இவர் வழக்கம் போல் வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை தாக்கியுள்ளார். கத்தரிக்கோலால் மாணவியை அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர் வந்தனாவை வகுப்பறையில் இருந்த ஜன்னல் வழியாக கீழே வீசியுள்ளார். கீதாவை தடுக்க ரியா என்ற ஆசிரியர் எவ்வளவு முயன்றுள்ளார். ஆனால் கீதா அந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார்.

இதனைப் பார்த்து சக குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் குழந்தை கீழே விழுவதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நாங்கள் கீதாவை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எந்தச் சூழலில் எதற்காக அவர் இந்த கொடூர செயலை செய்தார் என்று இன்னும் உறுதியாகவில்லை என்றார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது. டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுஹான் இந்த வழக்கை குழு அமைத்து விசாரித்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Raja Kannappan: அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரூ.400 கோடி மோசடி? அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்
Minister Raja Kannappan: அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரூ.400 கோடி மோசடி? அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Breaking News LIVE 23rd OCT 2024: வங்கக்கடலில் உருவானது டாணா புயல்! ஒடிசா, மே.வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!
Breaking News LIVE 23rd OCT 2024: வங்கக்கடலில் உருவானது டாணா புயல்! ஒடிசா, மே.வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!
PM Modi and Chinese President Xi: 5 வருடங்கள் ஓவர் - சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி - சண்டை முடியுமா? நட்பு வளருமா?
PM Modi and Chinese President Xi: 5 வருடங்கள் ஓவர் - சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி - சண்டை முடியுமா? நட்பு வளருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சிRahul Gandhi On Priyanka Gandhi : ”என் தங்கச்சி தான் BEST! வேற யாருமே சரிவரமாட்டாங்க”ராகுல் உருக்கம்Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Raja Kannappan: அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரூ.400 கோடி மோசடி? அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்
Minister Raja Kannappan: அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரூ.400 கோடி மோசடி? அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Breaking News LIVE 23rd OCT 2024: வங்கக்கடலில் உருவானது டாணா புயல்! ஒடிசா, மே.வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!
Breaking News LIVE 23rd OCT 2024: வங்கக்கடலில் உருவானது டாணா புயல்! ஒடிசா, மே.வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!
PM Modi and Chinese President Xi: 5 வருடங்கள் ஓவர் - சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி - சண்டை முடியுமா? நட்பு வளருமா?
PM Modi and Chinese President Xi: 5 வருடங்கள் ஓவர் - சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி - சண்டை முடியுமா? நட்பு வளருமா?
TN Rain Alert: 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை - வானிலை முன்னெச்சரிக்கை
TN Rain Alert: 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை - வானிலை முன்னெச்சரிக்கை
Diwali Special Trains: இன்று தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: இன்று தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Maharashtra Elections 2024: மகாராஷ்டிராவில் முடிவுக்கு வந்த கூட்டணி கணக்கு - காங்கிரசுக்கு ஜாக்பாட், உத்தவ் & சரத்பவார் நிலை?
Maharashtra Elections 2024: மகாராஷ்டிராவில் முடிவுக்கு வந்த கூட்டணி கணக்கு - காங்கிரசுக்கு ஜாக்பாட், உத்தவ் & சரத்பவார் நிலை?
Virat Kohli: மறக்க முடியுமா அந்த ஆட்டத்தை? பாகிஸ்தானுக்கு எதிராக கோலி ஆடிய கோல்டன் இன்னிங்ஸ்!
Virat Kohli: மறக்க முடியுமா அந்த ஆட்டத்தை? பாகிஸ்தானுக்கு எதிராக கோலி ஆடிய கோல்டன் இன்னிங்ஸ்!
Embed widget