மேலும் அறிய

Crime: உடலுறவுக்கு சம்மதிக்காத மனைவி..! கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்..! உ.பி.யில் கொடூரம்...

முதல் வழக்கில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது நபர் தனது மனைவியைக் கொன்றுள்ளார்.

இரண்டு வெவ்வேறு வினோதமான சம்பவங்களில், ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றுள்ளார், அதே நேரத்தில் ஒரு பெண் தனது துணையை டேட்டிங் செய்யும் போது கத்தியால் குத்தியுள்ளார். முதல் வழக்கில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது நபர் தனது மனைவி, இரவில் இரண்டு முறை உடலுறவு கொள்ள மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றார்.மற்றொரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இருவரும் சண்டையிட்ட பிறகு அந்தப் பெண் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

உடலுறவுக்கு சம்மதிக்காத மனைவி கொலை:

குற்றம் சாட்டப்பட்ட முகமது அன்வர், காவல்துறையிடம் வீடியோ அறிக்கை மூலம் குற்றத்தைச் செய்ததை ஒப்புக்கொண்டார். பத்திரிகையில் வெளியான செய்தியின்படி, திங்களன்று அன்வர் தனது மனைவியை உடலுறவு கொள்ள எழுப்பினார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் மனைவியை உடலுறவுக்கு அழைக்க அவரது மனைவி  மறுத்துவிட்டார்.

அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் அன்வர் அவரது உடலை மூட்டை கட்டி தனது வீட்டில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் வீசியுள்ளார். பின்னர், தனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் மனைவி காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார்

இந்த நிலையில், தகுர்த்வாராவில் உள்ள ரதுபுரா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் இருந்து போலீஸார் அவரது மனைவியின் சடலத்தைக் கண்டெடுத்தனர். தாகுர்த்வாரா காவல் நிலையத்தில் கொலைக்கான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, போலீசார் உடலின் படங்களை மற்ற காவல் நிலையங்களில் பகிர்ந்து கொண்டனர். விவரங்கள் பொருந்தியபோது, ​​அம்ரோஹாவில் காணாமல் போன புகாருடன், மொராதாபாத் போலீசார் அடையாளம் காண உடனே அன்வரை அழைத்தனர். விசாரணையில் கொலையை அவர் ஒப்புக்கொண்டார்.

தனது பார்ட்னரைக் கொன்ற பெண்

ஒரு நபர் தனது காதலரைக் கையில் இருந்த சிறிய கத்தியால் குத்தியதால் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டது. புதன்கிழமை இரவு அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அந்த நபர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ஆறு மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் செவ்வாயன்று தனது பிறந்தநாளைக் கொண்டாட சந்திக்க திட்டமிட்டிருந்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த நபர் சரியான நேரத்தில் வரவில்லை, தாமதமாக அவர் வந்து பெண்ணை பிறந்தநாள் கொண்டாட அழைத்திருக்கிறார். ஆனால் அவர் போக மறுத்துவிட்டார்.

காதலன் குடிபோதையில் இருந்ததால் தகராறில் ஈடுபட்ட பெண்ணை அறைந்ததாக தெரிகிறது.இதனால் கோபமடைந்த அந்தப் பெண் கையில் இருந்த கத்தியால் குத்தியதை அடுத்து அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget