மேலும் அறிய

சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..

பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இதற்கு மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் மன அழுத்ததுடன், பேதலித்த அமர்ந்து இருந்த 14 வயது சிறுமியை பார்த்த காவல்துறையினர், அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த நிலையில் மெரினா காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையில் இருந்த தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் சிறுமிக்கு உணவு கொடுத்தபோது சாப்பிடாமல் சோகத்துடன் காணப்பட்டுள்ளார்.
சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..
 
இதனால் காப்பகத்தில் இருந்தவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போழுது செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சேர்ந்த குமாா் (வயது 40) இவருடைய மனைவி உயிரிழந்து 10 ஆண்டுகளான நிலையில், இரண்டாவது மனைவி கஸ்தூரி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
 
கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாா், இரண்டாவது மனைவி கஸ்தூரியின் உதவியுடன், தனது மகளை பாலியல் வன்புணா்வுக்கு ஆளாக்கியதாக அந்த சிறுமி வேதனையுடன் கூறியுள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த காப்பகத்தினர், இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர்.
 

சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் , திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு அவரது தந்தை குமாா்  மதுவை ஊற்றி கொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியது தெரியவந்தது. இதனை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துவந்த அவரது சித்தி கஸ்தூாி இருவா் மீதும் போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..
மேலும் இரவு நேரங்களில் சிறுமியை  கட்டாயப்படுத்தி, சிறுமிக்கு குமாா் குளிா்பானத்தில் மதுவை ஊற்றிகொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியதும், தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் குழந்தையை அடித்து உதைத்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனது சித்தியிடம் பலமுறை தந்தையின் கொடுமைச் செயல்களை குறித்து எடுத்துகூறி சிறுமி அழுதுள்ளார். இருந்தும் குமாரின் இச்செயலை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார் கஸ்தூரி.
சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..
 
இதன் காரணமாக சிறுமி மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்துள்ளார். அப்போதுதான் காவல்துறையினர் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி உள்ளனர். இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமி வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பெற்ற தந்தையே மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget