மேலும் அறிய

சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

சிதம்பரம் அருகே புவனகிரியில் திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட மனைவியை  சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த  புவனகிரி சின்னப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் கரிகாலன் (52). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கும்  பச்சையம்மாள்  (43)  என்பவருடன் திருமணமாகி 2 மகள் உள்ளனர். இந்நிலையில்  கரிகாலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பல ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.  இந்த சூழலில் அவ்வப்போது வீட்டிற்கு வந்து மனைவி பச்சையம்மாவிடம்  தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் வீட்டிற்கு வந்த கரிகாலனுக்கும் அவரது மகள் கெளசல்யாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கரிகாலன் மகளை அடிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த பச்சையம்மாள் கரிகாலனை தடுக்க முயன்றார்.  


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

அப்போது கரிகாலன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவி பச்சையம்மாளை தலை, கழுத்து, தாடை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார்.  இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து கீழே விழுந்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கரிகாலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ளவர்கள் புவனகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை அடுத்து புவனகிரி காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனைத்  தொடர்ந்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த பச்சையம்மாளின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து பச்சையம்மாள் மகள் கௌசல்யா அளித்த புகாரின் பேரில் புவனகிரி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கரிகாலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பேரிடர் காலத்தில் பலரும் தங்கள் உயிரைக் காக்க வீடுகளில் முடங்கி கிடக்கும் வேளையில் பிரித்து சென்ற கணவன் மீண்டும் வந்து மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொரோனோ வைரஸ் தொற்றின் அச்சம், ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்பு, வெளி நிகழ்வுகளில் பங்கேற்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என எந்த ஒரு செயல்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.  இதற்காக தீர்வு காண்பதற்கு அரசு இலவச தொடர்பு எண்களை அறிவித்து மனநல ஆலோசகர்களை நியமனம் செய்து ஆலோசனை பெற வழிவகை செய்துள்ளது. 


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
பல்லாவரம் இரட்டை கொலை: ரவுடி ஆறுமுகம், நண்பர் சதீஷ் படுகொலை! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!
பல்லாவரம் இரட்டை கொலை: ரவுடி ஆறுமுகம், நண்பர் சதீஷ் படுகொலை! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!
ABP Premium

வீடியோ

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Galaxy S26 Ultra Huge Offer: ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
Embed widget