மேலும் அறிய

சிறுமி சடலத்துடன் உடலுறவு... காமக் கொடூரர்களுக்கு மரண தண்டனை அளித்த நீதிமன்றம்..!

குழந்தை மீதான இத்தகைய மனிதாபிமானமற்ற" தாக்குதல் சமூகத்தின் தார்மீக இழைகளை பாதித்தது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

அரியானாவில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவருக்கு பானிபட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அரியானவின் மட்லாடாவில் உள்ள பானிபட்டின் உர்லானா கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக பிரதீப் மற்றும் சாகர் ஆகிய இருவருக்கும் பானிபட்  நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பானிபட் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

குழந்தை மீதான இத்தகைய மனிதாபிமானமற்ற தாக்குதல் சமூகத்தின் மீதான நல்ல பண்புகளை பாதித்துள்ளது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

"குற்றவாளிகள் இவ்வளவு இளமைப் பருவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், தண்டனையிலிருந்து தப்பிக்க சிறுமியின் சால்வையைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். சமூகம் மற்றும் மனிதகுலத்தின்  மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குற்றத்தின் கொடூரமான தன்மை, குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொன்றுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை  செய்ததில் இருந்து வெளிப்படுகிறது. எந்த சிறிய தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டுமல்ல, சமூகத்திற்கும் கடுமையான அநீதியை ஏற்படுத்தும்” என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுமித் கார்க் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 


சிறுமி சடலத்துடன் உடலுறவு... காமக் கொடூரர்களுக்கு மரண தண்டனை அளித்த நீதிமன்றம்..!

மரணமடைந்த சிறுமி, தனது தாய்வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார். சிறுமி, கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி 2018 அன்று மாலை குப்பையை வீசச் சென்றதாகவும், திரும்பி வரவில்லை என்றும் அவருடைய மாமா கூறினார். சிறுமியை கண்டுபிடிக்க முடியாததால் குடும்பத்தினர் காணாமல் போனவர் குறித்து புகார் அளித்தனர்.


மேலும் படிக்க: Crime: கிஃப்ட் தரேன்.. சிறுவர்களை டார்கெட் செய்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை! திடுக்கிடும் தகவல்!


சந்தேகத்தின் பேரில் இருந்த இருவரையும் அன்றைய தினமே போலீசார் கைது செய்தனர். அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறுமி இறந்த பிறகும் அவர்கள் இறந்த உடலை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் சிறுமியை குளத்தில் வீசியதையும்  ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க: Crime: கிஃப்ட் தரேன்.. சிறுவர்களை டார்கெட் செய்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை! திடுக்கிடும் தகவல்!


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget