மேலும் அறிய

Crime: கரூர் மாவட்டத்தில் குட்கா, மது பாட்டில், லாட்டரி விற்றவர்கள் கைது

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்றதாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.

மது விற்ற 9 பேர் கைது.

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்றதாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார் அரவக்குறிச்சி, மாயனூர், லாலாபேட்டை, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றதாக தனபால் வயது 48, தங்கவேல் வயது 59, கார்த்திகேயன் வயது 52, முத்துசாமி வயது 53, கிருஷ்ணராயபுரம் மலையப்பா காலனியை சேர்ந்த பிரபு வயது 41, பஞ்சப்பட்டி கீரனூர் மெயின் ரோடு பகுதி சேர்ந்த மலர் வயது 42, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் வயது 34, சுந்தரம் வயது 57, தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி பகுதியில் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் வயது 43 ஆகிய 9 பேரை தோகை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 59 மது பாட்டில்கள் 2 லிட்டர்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Crime: கரூர் மாவட்டத்தில் குட்கா, மது பாட்டில், லாட்டரி விற்றவர்கள் கைது

 

குட்கா விற்ற 4 பேர் சிக்கினர்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை போலீஸ் எஸ்ஐக்கல் தமிழ்ச்செல்வன், நாகராஜன் உள்ளிட்ட போலீசார் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக காக்காவடியை சேர்ந்த விவேக் வயது 30, திருமாநிலையூர் நவீன் வயது 25, சுங்ககேட் நிர்மலா வயது 75, முத்து கவுண்டன் புதூர் சந்திரசேகரன் வயது 58 ஆகிய நான்கு பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.

 

Crime: கரூர் மாவட்டத்தில் குட்கா, மது பாட்டில், லாட்டரி விற்றவர்கள் கைது

 

லாட்டரி விற்றவர் கைது

தாந்தோணி மலை அருகே லாட்டரி சீட்டுகளை விட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தாந்தோணிமலை போலீஸ் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விட்டதாக ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் வயது 38 என்பவரை தான் தோன்றி மலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

 கரூர் மாவட்டத்தில் 59 மது பாட்டில்கள் பறிமுதல் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு

கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டம் மதுவிலக்கு போலீசார்களும் அந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 


Crime: கரூர் மாவட்டத்தில் குட்கா, மது பாட்டில், லாட்டரி விற்றவர்கள் கைது

 

அந்த வகையில் கரூர் அரவக்குறிச்சி, லாலாபேட்டை, மாயனூர், தோகைமலை ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 9 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 59 வாட்டர் பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருர் மாவட்டத்தில்  பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசர்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget