மேலும் அறிய

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

தலைவர்கள் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மறைந்த தலைவர்கள் மீது சமூக வலைதளமான முகநூல், டுவிட்டர்களிலும் யூ டியூப்பிலும் அவதூறு பரப்பும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்த வகையில், கடந்தாண்டுகளில் திராவிட இயக்கத் தலைவர்கள் மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றுமு் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி என்பவர் சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த ஜூன் 10-ந் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

இதனையடுத்து, கிஷோர் கே சுவாமியை ஜூன் 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அவரை போலீசார் சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிஷோர் கே சுவாமி மீது இன்று குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் மிகவும் இழிவாக பேசிவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி எம்.பி.யை தரக்குறைவாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “ சரளமாக ஆங்கிலத்திலோ, தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுதவராது என்றாலும் படிக்குற எல்லாரும் டாக்டர் ஆயிடனும். அப்புறம் யார்தான் பேஷண்ட்??? எல்லாரும் பல்லக்கு ஏறிட்டா பல்லக்கை யார்தான் தூக்குறதாம்??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள்தான்.” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கிஷோர் கே சுவாமியின் இந்த பதிவுக்கு பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து இந்திய அணி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் நடராஜனை சாதிப்பெயர் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டும் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகினார். இதுமட்டுமின்றி, பேரறிவாளன் விடுதலைக்காக போராடி வரும் அற்புதம்மாள் பற்றியும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் அவதூறாக பதிவிட்டுள்ளார். கிஷோர் கே சுவாமி தீவிர தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது  குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு கிஷோர் கே சுவாமி குடித்துவிட்டு தெருவில் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாக்குச்சாவடியில் பயங்கரம்:கழுத்தில் கத்திக்குத்து.. தையல் போட்ட நிலையில் காவலர் தீவிர சிகிச்சை! வாக்குச்சாவடியில் நடந்தது என்ன?
வாக்குச்சாவடியில் பயங்கரம்:கழுத்தில் கத்திக்குத்து.. தையல் போட்ட நிலையில் காவலர் தீவிர சிகிச்சை! வாக்குச்சாவடியில் நடந்தது என்ன?
Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலன் !! இறுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலன் !! இறுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Strait: ஹார்மஸில் ஈரானால் தாக்கப்பட்ட 2 கப்பல் - 21 இந்தியர்களின் நிலை என்ன? பரிதவிக்கும் குடும்பங்கள்
Hormuz Strait: ஹார்மஸில் ஈரானால் தாக்கப்பட்ட 2 கப்பல் - 21 இந்தியர்களின் நிலை என்ன? பரிதவிக்கும் குடும்பங்கள்
TN Election 2026: 85%-ஐ கடந்த வாக்குப்பதிவு - ஸ்டாலின் Vs எடப்பாடி Vs விஜய் Vs சீமான் - CM வேட்பாளர்களின் நிலை என்ன?
TN Election 2026: 85%-ஐ கடந்த வாக்குப்பதிவு - ஸ்டாலின் Vs எடப்பாடி Vs விஜய் Vs சீமான் - CM வேட்பாளர்களின் நிலை என்ன?
MK Stalin: மே 4ல் தமிழ்நாடு வெல்லும்.. வாக்களித்தவர்களுக்கு நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின்!
MK Stalin: மே 4ல் தமிழ்நாடு வெல்லும்.. வாக்களித்தவர்களுக்கு நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின்!
37 வயசு, விவாகரத்து ஆகிடுச்சு..! “30 வயசுக்குள்ள வெர்ஜின் பிராமின் பார்ட்னர் தான் வேணும்” நெட்டிசன்கள் ஷாக்
37 வயசு, விவாகரத்து ஆகிடுச்சு..! “30 வயசுக்குள்ள வெர்ஜின் பிராமின் பார்ட்னர் தான் வேணும்” நெட்டிசன்கள் ஷாக்
Trisha: விஜய்க்கு ஓட்டு போட்டாரா த்ரிஷா? - சைலண்டாக செய்த சம்பவம்.. தவெகவினர் மகிழ்ச்சி!
Trisha: விஜய்க்கு ஓட்டு போட்டாரா த்ரிஷா? - சைலண்டாக செய்த சம்பவம்.. தவெகவினர் மகிழ்ச்சி!
Renault SUV: EV டூ ஹைப்ரிட், 6 லட்ச ரூபாய் காரில் 4 எரிபொருள் ஆப்ஷன்கள் - ரெனால்டின் புதிய காம்பேக்ட் மாடல்
Renault SUV: EV டூ ஹைப்ரிட், 6 லட்ச ரூபாய் காரில் 4 எரிபொருள் ஆப்ஷன்கள் - ரெனால்டின் புதிய காம்பேக்ட் மாடல்
TN Polling Percentage: தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு? அதிகபட்சம், குறைந்தபட்சம் எங்கே? இதுதான் விவரம்
TN Polling Percentage: தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு? அதிகபட்சம், குறைந்தபட்சம் எங்கே? இதுதான் விவரம்
TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
Embed widget