மேலும் அறிய

கடலூரில் கருக்கலைப்பு செய்து கைதான போலி மருத்துவர் மீண்டும் கைது

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நிகழும் கருக்கலைப்பு சம்பவங்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் சுகாதாரத்துறை; நடவடிக்கை எடுக்குமா அரசு.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து கடலூர் மாவட்டம் ஆவட்டி கூட்டு ரோட்டில்  மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி (32) என்ற பெண்ணிற்கு கருகலைப்பு செய்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
இதனை அடுத்து ராமநத்தம் போலீசார் போலி மருத்துவர் சுரேஷ் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர், கஸ்தூரிக்கு கருக்கலைப்பு செய்த சுரேஷ் கடந்த மாதம் இவர் போலி மருத்துவர் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்ததன் பேரில் அங்கு திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்பொழுது அவரது வீட்டில் ஏராளமாக மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது, இதனை அடுத்து ராமநத்தம் போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் சிறையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமில் வெளியில் வந்த சுரேஷை மீண்டும் கைது செய்தனர்.
 
இதே போல கடந்த மே மாதம் ஏழாம் தேதி கடலூர் மாவட்டம் ராமநத்ததை சேர்த்த அனிதா என்ற பெண் பெரம்பலூரில் கருக்கலைப்பு செய்து கொண்டதால் உயிரிழந்தார். தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி  கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூர் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்து கொண்ட அமுதா உயிரிழந்தார்.
 
அனிதா உயிரிழந்த போது கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனை மற்றும் கேன் சென்டர்கள் கண்டறிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார், ஆனால் கடந்த ஆறு மாதத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது கருக்கலைப்பு செய்து கஸ்தூரி என்ற பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வரை கருக்கலைப்பை தடுக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்கிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
 
 திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதிகளில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் அதிகரித்து வருவதும் கருகலைப்பில் பெண்கள் உயிரிழப்பதும் தொடர்கதை ஆகி உள்ளது. பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் சென்று பலர் கருக்கலைப்பு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இதுபோன்ற உயிரிழப்புகளையும், சட்டவிரோதமான கருகலைப்புகளையும் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை வைக்கின்றனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Embed widget