மேலும் அறிய

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!

மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் காவல்துறையினர் சுமார் 100 சிசிடிவி கேமராக்களில் பார்வையிட்டதோடு, சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் காவல்துறையினர் சுமார் 100 சிசிடிவி கேமராக்களில் பார்வையிட்டதோடு, சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 4 அன்று, மும்பையின் டோங்க்ரி பகுதியில் உள்ள லக்‌ஷ்மண் ஜாதவ் மார்க் என்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் நபர் ஒருவர் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்ட நபரை அருகில் இருந்த ஜே.ஜே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அப்பகுதியைச் சேர்ந்த கடைக்காரர்கள், சாலையோரத்தில் வாழ்பவர்கள் ஆகியோரிடம் புகைப்படம் காட்டி விசாரித்ததில், இறந்தவரின் பெயர் அவிந்தர் வீரேந்திர சிங் எனவும், தினக்கூலியான அவர் தினமும் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!

இறந்தவரின் பிரேத பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேலான சிசிடிவி கேமராக்களைப் பார்வையிட்டுள்ளனர். ஜே.ஜே மருத்துவமனை, டோங்க்ரி, வி.பி சாலை முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்குடன் சிவப்பு நிற பேண்ட் அணிந்த நபருடன் பேசிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த நபரைத் தேடிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில் அவரது பெயர் ரம்யா என்கிற ஆனந்த நாக்நாத் என்பதும், அவரும் மறைந்த நபரும் மது குடிப்பது தொடர்பான மோதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ரம்யா மீது சட்டப்பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

`மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்குடன் மோதலுக்குப் பிறகு, ரம்யா அப்பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளார் என்பதை முதலில் கண்டுபிடித்தோம். சாலையோர நடைபாதையில் வாழ்பவர்களைப் போல காவல்துறையினர் வேடமிட்டு, காத்திருந்து குற்றவாளியைப் பிடித்தோம்’ என டோங்க்ரி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் ஷபானா ஷேக் தெரிவித்துள்ளார். 

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!
காவல் ஆய்வாளர் ஷபானா ஷேக்

 

கடந்த ஜனவரி 17 அன்று, ஜே.ஜே மார்க் பகுதியில் உள்ள போஹ்ரி மொஹல்லாவில் காவல்துறையினர் ரம்யாவைக் கண்டுபிடித்துள்ளனர். அவரைப் பிடித்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில், ரம்யாவும், மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்கும் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டதாகவும், அதில் கோபத்தில் அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவிந்தர் வீரேந்திர சிங்கின் தலையின் தாக்கி விட்டு, ரம்யா தப்பியதாகவும் ஒப்புக் கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

டோங்க்ரி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் துரித செயல்பாடும், விசாரணையில் மேற்கொள்ளப்பட்ட வித்தியாசமான அணுகுமுறையும் அப்பகுதி மக்களிடமும், அனைவரிடமும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget