மேலும் அறிய

தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் கல்குவாரியில் தொழிலாளி உயிரிழப்பு - நடந்தது என்ன?

கல்குவாரி கிரசரில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்ப்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கார்கேஸ்வரர் போரோ என்பவரும் அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.

குளித்தலை அருகே அய்யர்மலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் கல்குவாரியில் நடந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே  அய்யர்மலை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்தில், வரவூர் சாலை, சரவணபுரம் சாலை என  அப்பகுதியில் 3 கல்குவாரியுடன் கிரசர் செயல்பட்டு வருகிறது. இதில் 2 கல்குவாரி மற்றும் கிரசர் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம்  திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் உறவினர் பெயரில்  கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

 

 


தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் கல்குவாரியில் தொழிலாளி உயிரிழப்பு - நடந்தது என்ன?

வெளிமாநிலத்தவர்:

சரவணபுரம் செல்லும் சாலையில்  உள்ள கல்குவாரி கிரசரில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கார்கேஸ்வரர் போரோ (19 ). என்பவரும் அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.

 


தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் கல்குவாரியில் தொழிலாளி உயிரிழப்பு - நடந்தது என்ன?

 

இந்நிலையில் ஜல்லி உடைக்கும் கிரசரில் வேலை பார்த்திருந்தபோது விபத்து ஏற்ப்பட்டு  விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த செய்தி அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் யாரையும் கல்குவாரிக்குள் உள்ளே அனுமதிக்கவில்லை.

 


தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் கல்குவாரியில் தொழிலாளி உயிரிழப்பு - நடந்தது என்ன?

 

விபத்து குறித்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல் துறையிடம் விளக்கம் கேட்க முயற்சித்த போது சரியான தகவலை தர மறுத்து விட்டனர். திமுக எம்எல்ஏ உறவினர் கல்குவாரியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகள் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு ரகளை வாலிபர் மீது வழக்கு

குளித்தலை அடுத்த, கொசூர் பஞ்சாயத்து உப்பிலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரை. இவர் கடந்த இரவு 8 மணிக்கு அப்பகுதியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊர் சேர்ந்த ஆனந்த் என்பவர், கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார். இது குறித்து தாமரை தட்டி கேட்டு உள்ளார். அங்கு இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு ஆனந்த் தான் கையில் வைத்திருந்த அறிவாளால் தாமரையை வெட்டினார். இதில் காயமடைந்த தாமரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொகை மலை போலீசார் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget