மேலும் அறிய

Crime: பெரிய சூட்கேஸுக்குள் இருந்த அதிர்ச்சி! நடுஇரவில் ஷாக் கொடுத்த பெண்! அதிர்ந்துபோன போலீசார்!

போலீசாரின் உதவியை மறுத்த அப்பெண் ஆட்டோவுக்காக அலைந்துள்ளார். 

ஆண் நண்பரை கழுத்தறுத்துக்கொன்று பெரிய சூட்கேஸில் வைத்து ரயில் நிலையத்துக்குக் கொண்டு சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்

டெல்லி காஜியாபாத் ரயில் நிலையத்தை நோக்கி பெண் ஒருவர் நடு இரவில் மிகப்பெரிய ட்ராலி சூட்கேஸை இழுக்க முடியாமல் இழுத்துச் சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அப்பெண்ணை மறைத்து எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு அவர் ரயில் நிலையம் என்று கூறியுள்ளார். பெரிய சூட்கேஸால் கஷ்டப்படுகிறீர்கள் நாங்களே உங்களை கொண்டு சென்றுவிடுவதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் போலீசாரின் உதவியை மறுத்த அப்பெண் ஆட்டோவுக்காக அலைந்துள்ளார். 

ஆனால் ஆட்டோ கிடைக்கவில்லை. மீண்டும் அப்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த போலிசார் எந்த ரயில்நிலையம் செல்லவேண்டுமென கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் முன்னுக்குபின்னாக பதிலளித்துள்ளார். மேலும் அவரிடத்தில் ரயில்நிலையத்துக்கான டிக்கெட்டும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார். உள்ளே ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். உடனடியாக அப்பெண்ணை கைது செய்த போலீசார் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர்.

 


Crime: பெரிய சூட்கேஸுக்குள் இருந்த அதிர்ச்சி! நடுஇரவில் ஷாக் கொடுத்த பெண்! அதிர்ந்துபோன போலீசார்!

 

மேலும் படிக்க: இலங்கை : தொடர் போராட்டத்தில் இணைய நாட்டு மக்களுக்கு அழைப்புவிடுத்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக்கா

நடந்தது என்ன? 

விசாரணையில் போலீசாரிடம் சிக்கியவர் ப்ரீத்தி சர்மா என்பது தெரியவந்துள்ளது. 35வயதான ப்ரீத்தி கணவரை பிரிந்து வாழ்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் முகமது பிரோஸ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 22 வயதான முகமது ப்ரீத்தியுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் ப்ரீத்தி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் வேறு வேறு மதம் எனபதால் முகமது திருமணத்துக்கு மறுத்துள்ளார். இந்த திருமண பேச்சுவார்த்தை இருவருக்குமிடையே வாக்குவாதமாக ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ப்ரீத்தி கையில் இருந்த பிளேடால் முகமதுவின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த முகமது அங்கேயே உயிரிழந்தார். உடனடியாக கடைக்குச் சென்று 3 அடி நீளத்துக்கு பெரிய சூட்கேஸ் வாங்கிய ப்ரீத்தி முகமது உடலை அதற்குள்  அடைத்து நடுராத்தியில் ரயில்நிலையத்துக்கு எடுத்து வந்துள்ளார். அப்போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளார் ப்ரீத்தி.

ரயில் நிலையத்துக்கு ஏன் வந்தார் என்பதையும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆண் நண்பரின் உடலை எதாவது ஒரு ரயிலில் போட்டுவிட்டு சென்றுவிடலாம் என நினைத்து உடலை சூட்கேஸில் எடுத்துக்கொண்டு வந்ததாக ப்ரீத்தி கூறியுள்ளார்.

Icecream Ad : ஐஸ்க்ரீம் விளம்பரத்தால் வந்த சர்ச்சை: இனிமே பெண்கள் விளம்பரத்துக்கு வேண்டாம்.. உத்தரவிட்ட அரசு..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget