மேலும் அறிய

இலங்கை : தொடர் போராட்டத்தில் இணைய நாட்டு மக்களுக்கு அழைப்புவிடுத்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக்கா

தொடர் போராட்டத்தில் இணைய நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக்கா

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக முன்னாள் ராணுவ தளபதியும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேக்கா  தெரிவித்திருக்கிறார்.ஒன்பதாம் தேதி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் வந்து கலந்து கொள்ளும் நாட்டு மக்கள் அனைவரும், ஒரு மாதம் அளவாவது கொழும்பில் தங்கி இருந்து இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் மக்கள் கொழும்புக்கு திரண்டு வந்தால் தான் தலைமைத்துவத்தை ஏற்க தயாராக இருப்பதாக சரத் போன் சேர்க்க தெரிவித்து இருக்கிறார்.இலங்கை அதிபர் ரணில்  விக்ரமசிங்க காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினரை  கொண்டு விரட்டி அடித்த நிலையில், மீண்டும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கொழும்புக்கு வந்து அரசுக்கு எதிராக போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் . 

அதேபோல் அரச அடக்குமுறை தொடர்ந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீதும் அரசாங்கம் தொடர்ந்தும் வன்முறைகளை பிரயோகித்தால்  இரு மாதங்களுக்குள் மீண்டும்  மக்கள் எழுச்சி போராட்டங்கள் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது , இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களை கவனத்தில் கொள்ளுமாறு கூறியதாகவும் ஆனால் தற்போது அதற்கு மாறாக செயல்படுவதாக குற்றஞ் சாட்டியுள்ளார்.

தற்போது ரணில் விக்ரமசிங்க அதிபராக  பதவியேற்ற பின்னர் அவர் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அப்பாற்பட்ட  முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அடக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள், இவ்வாறு தொடர்ந்தால்  வரும் நாட்களில் மேலும் தீவிரமான போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தற்போது இருக்கும் அரசை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, சர்வதேச நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.மக்களால் வெறுக்கப்படும் இந்த அரசுக்கு சர்வதேச அமைப்புகள் எந்த ஒரு உதவியும் தர முன்வரப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி மக்களின் குரலை முடக்கு முயற்சியில் அரசு ஈடு பட்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget