மேலும் அறிய

கடலூர் அருகே உடலை எரித்த கொடூரம் - தனித்தனி அறைகளில் எரிந்த நிலையில் சடலம்

தனித்தனி அறைகளில் எரிந்த நிலையில் சடலம் - கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன? நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கமலேஸ்வரி, கணவர் சுரேஷ்குமார் இறந்த நிலையில் கமலேஸ்வரி அவரது மகன் சுகந்த குமார், பேரன் இஷான் ஆகியோர் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 
 
இந்த நிலையில் நேற்று காலை கமலேஸ்வரி வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனித்தனி அறைகளில் அவர்கள் எரிந்து கிடந்தனர். மேலும் வீட்டில் ஆங்காங்கே ரத்தச் சிதறல்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
மேலும் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணையை தொடங்கினார். மேலும் டிஎஸ்பி பழனி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கூடுதல் போலீஸ் உதவியுடன் சுகந்தகுமார் பணியாற்றி வரும் ஹைதராபாத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். 
 
மேலும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்போன்களின் தகவல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சுகந்த குமாரின் விவாகரத்து பெற்ற முதல் மனைவி, இரண்டாவது காதல் மனைவி ஆகியோரிடம் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வீட்டின் அருகே சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அப்பகுதிக்கு புதியதாக வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
 
வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்து விட்டு தடயங்களை அழிக்க மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வந்து உடலில் துணிகளை போட்டு எரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbumani Ramadoss: ”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?
Anbumani Ramadoss: ”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?
PM Modi: நண்பரை நெஞ்சில் குத்திய ட்ரம்ப், ரெண்டும் ஒன்னா? எப்ப பேசுவீங்க மோடி? இமேஜ் டோட்டல் டேமேஜ்?
PM Modi: நண்பரை நெஞ்சில் குத்திய ட்ரம்ப், ரெண்டும் ஒன்னா? எப்ப பேசுவீங்க மோடி? இமேஜ் டோட்டல் டேமேஜ்?
Jasprit Bumrah: பும்ரா நீங்களுமா? டெஸ்ட் கிரிக்கெட், முக்கிய முடிவை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் - யார் தான் இருக்கா?
Jasprit Bumrah: பும்ரா நீங்களுமா? டெஸ்ட் கிரிக்கெட், முக்கிய முடிவை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் - யார் தான் இருக்கா?
Ramadoss:
Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Ramadoss: ”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?
Anbumani Ramadoss: ”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?
PM Modi: நண்பரை நெஞ்சில் குத்திய ட்ரம்ப், ரெண்டும் ஒன்னா? எப்ப பேசுவீங்க மோடி? இமேஜ் டோட்டல் டேமேஜ்?
PM Modi: நண்பரை நெஞ்சில் குத்திய ட்ரம்ப், ரெண்டும் ஒன்னா? எப்ப பேசுவீங்க மோடி? இமேஜ் டோட்டல் டேமேஜ்?
Jasprit Bumrah: பும்ரா நீங்களுமா? டெஸ்ட் கிரிக்கெட், முக்கிய முடிவை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் - யார் தான் இருக்கா?
Jasprit Bumrah: பும்ரா நீங்களுமா? டெஸ்ட் கிரிக்கெட், முக்கிய முடிவை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் - யார் தான் இருக்கா?
Ramadoss:
Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல்  ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Anbumani:
Anbumani: "ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு இட ஒதுக்கீடே வந்திருக்காது.." அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
India Pakistan Tension:
India Pakistan Tension: "அப்பாவி மக்களை குறிவைத்தது பாகிஸ்தான்.." நடந்ததை விளக்கமாக சொன்ன முப்படை அதிகாரிகள்!
Embed widget