மேலும் அறிய

கடலூர் அருகே உடலை எரித்த கொடூரம் - தனித்தனி அறைகளில் எரிந்த நிலையில் சடலம்

தனித்தனி அறைகளில் எரிந்த நிலையில் சடலம் - கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன? நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கமலேஸ்வரி, கணவர் சுரேஷ்குமார் இறந்த நிலையில் கமலேஸ்வரி அவரது மகன் சுகந்த குமார், பேரன் இஷான் ஆகியோர் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 
 
இந்த நிலையில் நேற்று காலை கமலேஸ்வரி வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனித்தனி அறைகளில் அவர்கள் எரிந்து கிடந்தனர். மேலும் வீட்டில் ஆங்காங்கே ரத்தச் சிதறல்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
மேலும் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணையை தொடங்கினார். மேலும் டிஎஸ்பி பழனி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கூடுதல் போலீஸ் உதவியுடன் சுகந்தகுமார் பணியாற்றி வரும் ஹைதராபாத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். 
 
மேலும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்போன்களின் தகவல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சுகந்த குமாரின் விவாகரத்து பெற்ற முதல் மனைவி, இரண்டாவது காதல் மனைவி ஆகியோரிடம் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வீட்டின் அருகே சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அப்பகுதிக்கு புதியதாக வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
 
வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்து விட்டு தடயங்களை அழிக்க மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வந்து உடலில் துணிகளை போட்டு எரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget