மேலும் அறிய

Crime: தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் கொள்ளை; வேலூர், சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை தொடர்பாக 3 நபர்களை கைது செய்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த பறையம்பட்டு சாலையை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 47) முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி காலை பணிக்குச் சென்றுவிட்டார். பூமிநாதன் மனைவி செல்வி (வயது 40) வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து மர்மநபர்கள் வீட்டில் இருந்த நகை, பணம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து வாணாபுரம் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க ஆய்வாளர்  செல்வநாயகம் தலைமையில் தனிப்படை காவல்துறையினர்  விசாரணையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து  கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் கைரேகை தடயங்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்


Crime: தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் கொள்ளை; வேலூர், சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

 

செய்யாறு அருகே உள்ள மோரணம் காவல் நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கைரேகையும் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டவரின் கைரேகையும் ஒத்து போனதையடுத்து அவர்களின் புகைப்படத்தை வைத்து காவல்துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் திருவண்ணாமலை சாலையில் ஆய்வாளர்  செல்வநாயகம் துணை ஆய்வாளர்  பிரசாந்த், சரவணன் , அம்பிகா ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர்  விசாரணை செய்ததில் திருவண்ணாமலை பகுதியில்லிருந்து இருசக்கர வாகனத்தில்  வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி என்கிற சசிகுமார் (வயது 46) மற்றும் சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்க மகன் மாட்டு ரமேஷ் (வயது 55)

 


Crime: தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் கொள்ளை; வேலூர், சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

 

திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் பாஸ்கரன் (வயது 47) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முன்னாள் ராணுவ வீரரின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு சென்றவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர்  அவர்களிடமிருந்து 19 பவுன் தங்க நகை 100 கிராம் வெள்ளி ஒரு இரண்டு சக்கர வாகனம்  இரும்பு ராடு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சசிகுமார், மாட்டு ரமேஷ், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் மீது சென்னை, பூந்தமல்லி, திருவண்ணாமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பதும் இதில் சசிகுமார் மீது 13 வழக்குகளும் மாட்டு ரமேஷ் மீது 40 வழக்குகளும் பாஸ்கரன் மீது 3 வழக்குகளும் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Embed widget