மேலும் அறிய

Crime: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திக் கொலை - முன்னாள் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் கைது

ஆரணியில் ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் கேட்டு தொந்தரவு செய்த அமமுக நிர்வாகியை காரில் கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழனிஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பரசுராமன் மகன் கோதண்டம். இவருக்கு குமாரி என்ற மனைவியும் பாஸ்கர் சுரேஷ் என்ற 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். மேலும் கோதண்டம் என்பவர் பட்டு சேலை வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் உள்ளிட்டவைகள் தொழில் செய்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் மாவட்ட அவைத் தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி செய்யார் சென்று விட்டு வருவதாக கோதண்டம் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பி வரவில்லை என்பதால் ஜனவரி 7ம் தேதி ஆரணி நகர காவல் நிலையத்தில் கோதண்டம் மகன் பாஸ்கர் என்பவர் தனது தந்தை கோதண்டம் காணவில்லை என புகார் அளித்தார்.

 


Crime: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திக் கொலை - முன்னாள் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் கைது

இதன் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து ஆந்திரா சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். இதனையொடுத்து ஆந்திரா மாநிலம் சத்தியவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெலுங்கு கால்வாயில் ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தன. இதனை விசாரணை செய்த போலீசார் இறந்தது கோதண்டம் என்பவர் தான் என்றும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளது தெரியவந்தன. மேலும் கோதண்டம் என்பவருக்கு ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் உதவியாளராக இருந்தவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரும் சரணவன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு கிடுக்கிடுபிடி விசாரணை செய்தனர்.

 


Crime: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திக் கொலை - முன்னாள் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் கைது

 

இதில் சரவணனின் டிரைவர் குமரன் என்பவர் ஆரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்தார். பின்னர் குமரன் மற்றும் சரவணனை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சரவணன் அளித்த வாக்குமூலத்தில், சரணவனின் சொத்தான 6 ஏக்கர் நிலத்தை கோதண்டத்திற்கு கிரையம் உரிமையை தந்து அதற்காக 1 கோடி ரூபாய் பணமாக சரவணன் என்பவர் பெற்றுள்ளார். நாளடைவில் இருவருக்கும் நட்பு தொடர்ந்த காரணத்தினால் 6 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனை பட்டா போட்டு விற்பனை செய்ய முயன்றனர். இதனால் கோதண்டம் மீது உள்ள கிரையம் உரிமையை ரத்து செய்து கொடுக்குமாறு கோதண்டனிடம் சரவணன்  கேட்டு உரிமத்தை ரத்து செய்து பணத்தை தர மறுத்துள்ளதாக தெரிகின்றன.

 


Crime: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திக் கொலை - முன்னாள் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் கைது

 

மேலும் தொடர்ந்து தொந்தரவு செய்த கோதண்டம் என்பவரை தீர்த்து கட்ட சரவணன் முடிவு செய்து தன்னுடைய நண்பனும் ஓட்டுனருமான ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை அணுகி உள்ளார். குமரன் என்பவர் சென்னை குன்றத்துர் பகுதியை சேர்ந்த குட்டி (எ) தணிகாசலம் தொடர்பு கொண்டு கொலை செய்ய திட்டம் தீட்டி கொலைக்காக 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி முதல் கட்டமாக 6 லட்சம் ரூபாய் கூலிபடைக்கு சரவணன் வழங்கியுள்ளதாக தெரிகின்றன. இதனையொடுத்து கோதண்டம் என்பவரை பின் தொடர்ந்து சரவணன் குமரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த குட்டி (எ) தணிகாசலம் நேருஜி ஸ்ரீதர் வினோத் வீரமணி உள்ளிட்ட 7 பேர் செய்யார் தாலுகா அலுவலகத்தில் வெளியே வந்த கோதண்டத்தை சென்னை படப்பை பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் இடம் சம்மந்தமாக பார்த்து விட்டு வரலாம் என்று கூறி காரில் கடத்தி கொண்டு செய்யார் சென்னை சாலையில் செல்லும் போது திடீரென குட்டி (எ) தணிகாசலம் ஆகியோர் கோதண்டத்தை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளனர்.

 


Crime: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திக் கொலை - முன்னாள் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் கைது

பின்னர் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு கிராமத்தில் உள்ள தெலுங்கு கங்கை ஆற்று கால்வாயில் சடலத்தை போட்டுவிட்டு சென்று விட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, சரவணன், குமரன், நேருஜி குட்டி (எ) தணிகாசலம் ஆகிய 4 பேர் மீது கொலை வழக்கு பதிந்து கொலைக்காக பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்து செய்யார் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆந்திரா மாநிலம் கூலிப்படையை சேர்ந்த ஸ்ரீதர் வினோத் வீரமணி ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆரணியில் ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் கேட்டு தொந்தரவு செய்த அமமுக நிர்வாகியை காரில் கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை
தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget