மேலும் அறிய

Crime : வேறொரு நபருடன் காதல்.. காதலியை கொன்று உடலை எரித்த காதலன்...! நடந்தது என்ன...?

ஒடிசாவில் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, அவரது சடலத்தை காட்டின் உள்ளே காதலன் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை காதலனே காட்டில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து காதலே இளைஞர் ஒருவர் வீசியுள்ளார். உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் ராய்பூரின் பாண்டிரி காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது, ஒடிசாவின் பலங்கிர் பகுதியைச் சேர்ந்த சச்சின் அகர்வாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

என்ன காரணம்..?

அதன்படி அவர் கூறியதாவது, " சத்தீஸ்கர் மாநிலம்  கோர்பா மாவட்டத்தை சேர்ந்தவர் தனு குர்ரே. இவர் ராய்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்  பணியாற்றி வருகிறார். நானும் தனு குர்ரேவும் நீண்டு நாட்களாக காதலித்து வந்துள்ளோம். சில நாட்களாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறினார். பின்பு தன்னுடன் அதிகமாக பேசுவதில்லை. அப்போது தான் எனக்கு அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அவர் வேறொரு நபரை காதலித்து வந்தது தெரியவந்தது ” என தெரிவித்தார். பின்பு, அவர் மேல் கோபம் அடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறினார்.

நவம்பர் 21-ஆம் தேதி ராய்ப்பூரில் இருந்து பலங்கிருக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறினார். பின்பு, தனு குர்ரேவை துப்பாக்கியால் சூட்டுக் கொன்றார். 200 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு உடலை தோளில் தூக்கிச் சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

காதலன் கைது:

இதையடுத்து, பலங்கிர் மாவட்டம் புரேகலா காவல் நிலையப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக எனது போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பெண்தான் என உறுதி செய்யப்பட்டது. ஒடிசா போலீசார் பாதி எரிந்த நிலையில் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் புகாரை அளித்ததால், சச்சின் தனது இருப்பிடத்தை  மாற்றிக் கொண்டிருந்ததாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்தனர். பின்பு அவரை சத்தீஸ்கரில்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

வன்முறை சம்பவம்:

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் முன்பாக டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதன்படி, ன்னுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


மேலும் படிக்க

Crime : மாமியாருக்கும், கணவருக்கும் சாப்பாட்டில் விஷம்.. பகீர் வாக்குமூலம் கொடுத்த பெண்.. நடுங்கவைக்கும் தகவல்கள்..

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Embed widget