மேலும் அறிய

Crime: பிடித்ததையெல்லாம் வாங்கி கொடுத்து மகளைக்கொன்ற தந்தை...சாதி வெறியால் கர்நாடகாவில் நேர்ந்த கொடூரம்

Crime: கர்நாடகாவில் வேறு ஜாதி இளைஞரை காதலித்து வந்த தனது மகளை நீரில் மூழ்கியடித்து தந்தையை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: கர்நாடகாவில் வேறு ஜாதி இளைஞரை காதலித்து வந்த தனது மகளை நீரில் முக்கி எடுத்து தந்தையை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குடத்தினி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார் கவுடா(52). இவரது மனைவி சீதா. இவர்களுக்கு சுஹாசினி என்ற மகள் உள்ளார். இவர் அதை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஒரே மகள் என்பதால் அவரது தந்தை ஓம்கார் கவுடா அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.

இந்நிலையில், சுஹாசினி, தனது கல்லூரியில் படித்த வேறு ஜாதி இளைஞரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி வெளியே செல்வது வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் காதலித்து வந்தது அவரது வீட்டிற்கு தெரியவந்தது. இந்த விஷயத்தை அறிந்த தந்தை ஓம்கார் கவுடா, மகளை கண்டித்துள்ளார். ”வேறு ஜாதியை சேர்ந்த நபரை நமது உறவினர்கள் ஏற்க மாட்டார்கள்; எனவே இந்த காதல் வேண்டாம். அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிடு” என்று கூறியுள்ளார்.

ஆனால் சுஹாசினி அந்த இளைஞருடனான காதலை விடவில்லை எனக் கூறப்படுகிறது. தந்தை அறிவுரை கூறியும் சுஹாசினி காதலில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மகளிடம் இவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால், ஓம்கார் கவுடா ஆத்திரம் அடைந்தார். இனியும் விட்டால் தனது மகள் அந்த நபரை திருமணம் செய்துவிடுவார் என்ற நோக்கத்தில் கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி, கல்லூரிக்கு வழக்கம் போல் சென்ற மகளை, திரைப்படம் பார்க்கலாம் என்று கூறி தியேட்டருக்கு அழைத்து சென்றார். தந்தை படத்துக்கு அழைத்ததால் சுஹாசினி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர்கள் தியேட்டருக்கு செல்வதற்கு முன்பே படம் திரையிடப்பட்டது. இதனால் அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு மகளுக்கு படிக்க தேவையான பொருட்களை எல்லாம் ஓம்கார் கவுடா வாங்கித் தந்துள்ளார். பின்பு நகை கடைக்கு அழைத்து சென்று தங்க மோதிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். 

இதன் தொடர்ச்சியாக அருகில் இருக்கும் ஒரு ஏரிக்கு மகளை, ஓம்கார் கவுடா அழைத்து சென்றார். அப்போது, மகளை திடீரென நீரில் தள்ளினார். சுஹாசினி தண்ணீரில் மூழ்கி திணறியுள்ளார். இதனை பார்க்க முடியாத ஓம்கார் கவுடா அந்த இடத்தைவிட்டு சென்றுள்ளார். பின்பு அவரது தாய் சீதா மகள் காணவில்லை என பெல்லாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பெல்லாரி போலீசார் விசாரணை செய்தனர். அதன்படி, தந்தை ஓம்கார் கவுடாவை கைது செய்தனர். வேறு ஜாதி நபரை காதலிக்க வேண்டாம் என பலமுறை கூறியும் கேட்காததால் மகளை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். பின்பு உயிரிழந்த சுஹாசினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்தவமனைக்கு கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

Chennai: சென்னையில் போலி வங்கிகள்.. தனி ராஜ்ஜியம் நடத்திய இளைஞர்.. சிக்கும் முக்கியப் புள்ளிகள் : பரபர பின்னணி!!

ஸ்டாலின் ரூட்டை எடுக்கும் கேரளா... ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க திட்டம்... அதிரடி காட்டும் பினராயி...!

தலைப்பு செய்திகள்

கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..
கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..
மானாமதுரை வைகையில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!
மானாமதுரை வைகையில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!
கல்யாணக் கனவு கலைந்தது! பாலத்தின் தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப மரணம்!
கல்யாணக் கனவு கலைந்தது! பாலத்தின் தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப மரணம்!
தாம்பரம் அருகே தலைமை காவலரை வெட்டிய ‘ஏ-பிளஸ்’ ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!
தாம்பரம் அருகே தலைமை காவலரை வெட்டிய ‘ஏ-பிளஸ்’ ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
RAIN ALERT: சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
Embed widget