மேலும் அறிய

குளிர்பானத்தில் விஷம் கலந்து பாட்டி, தாத்தாவை கொன்ற பேரன் - விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரத்தில் பரபரப்பு ....குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து பாட்டி தாத்தாவை கொலை செய்த பேரன்

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் வயதான தம்பதியை பேரனே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் வயதான தம்பதிகளான கலுவு ஆறுமுகம் அவரது மனைவி மணி கலுவு ஆகிய இருவரும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாலையில் மது போதையில் இருந்த வயதான தம்பதியின் பேரனான அருள் சக்தி என்ற இளைஞர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த வயதான தம்பதியினரை குளிர்பானம் அருந்தக்கோரி வற்புறுத்தி இளைஞர் சண்டையிட்டுள்ளனர். அதன்பின்பு அங்கிருந்து பேரன் அருள் சக்தி இரவு 8.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

அதன் பின்பு இரவு 9.30 மணியளவில் அருள் சக்தியின் தகப்பனார் முருகன் வயதான தம்பதியின் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தந்தையும் தாயும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் இரவு வீட்டிற்கு சென்று பார்த்தபோது வயதான இருவரும் வாயில் நுரையுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வயதான தம்பதியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனரா அல்லது தலையானியை வைத்து மூச்சி அடைத்து கொலை செய்துள்ளனரா என்ற கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். போலீசார் விசாரனையில் அருள் சக்தி வயதான தம்பதியினரை கொலை செய்துவிட்டு தந்தையான முருகனிடம் மது போதையில் உனது தாயையும் தந்தையையும் கொலை செய்துவிட்டதாகவும் உன்னையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரனை செய்து வருகிற நிலையில் அருள் சக்தி தனது மொபைல் என்னை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதால் அருள் சக்தியை போலீசார் தேடிவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget