மேலும் அறிய

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூர தந்தை - போலீசிடம் சிக்கியது எப்படி?

முதலில் சிறுமியின் ஒரு கையையும் காலையும் டவலால் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார். இதையடுத்து, கிணற்றில் வீசியுள்ளார்.

பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சிறுமிகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் அதிகரித்தவண்ணமே தொடர்கிறது. போஸ்கோ சட்டம் வந்த பிறகும், இதுதொடர்பான புகார்கள் அதிகரித்தே காணப்படுகிறது. பெண்கள், சிறுமிகளுக்கு வெளிநபர்களால் தான் இந்த தொல்லைகள் எல்லாம் வரும் என்று நாம் நினைத்திருந்தால் அது தவறு. அவர்களை சார்ந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் மூலமே அவர்கள் இந்த கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதுபோல அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா நகரில் 8 வயது சிறுமி தனது சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சடலம் கடந்த சனிக்கிழமை குணாவில் உள்ள கிணற்றில் மிதந்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டு பாலியல் சீண்டல்... ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மர்மநபர்... திண்டிவனத்தில் பரபரப்பு

சம்பவம் நடந்த பகுதி, குணா மாவட்டத்தின் சச்சௌரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை கிணற்றில் சிறுமியின் சடலம் மிதப்பதை கிராம மக்கள் கண்டனர். இது, புதன்கிழமை முதல் காணாமல் போன சிறுமியின் சடலம் என்பது தெரியவந்தது. அவரை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்களுக்கு சிறுமியின் தந்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த சம்பவம் நடந்த பிறகு,  நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் சிறுமியின் தாத்தாவும் மகளைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். மேலும், விசாரணையின் போது அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை. மேலும் விசாரணையில், சிறுமி கடைசியாக தந்தையுடன் காணப்பட்டது தெரியவந்தது.

”வேலியே பயிரை மேய்ந்த கதை” - ஆசிரியர்களே மாணவர்களை மிரட்டி பாலியல் சீண்டல் - நெல்லையில் நடந்த கொடுமை

இதனைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமியின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்ட தந்தை காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். காவல்துறையின் தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். முதலில் சிறுமியின் ஒரு கையையும் காலையும் டவலால் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார். இதையடுத்து, கிணற்றில் வீசியுள்ளார். இதற்கு முன், அவர் ஒரு பண்ணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget