மேலும் அறிய

Crime : அடுத்தடுத்து கொடூரம்....15 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை...என்ன நடந்தது?

ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை, வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Crime : ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை, வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவரது தாய் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவரது பள்ளிப் படிப்பு பாதியில் நிறுத்திவிட்டார். பின்பு, கோட்டா நகரில் இருக்கும் வளர்ப்பு தந்தை வீட்டில் வசித்து வந்தார். 

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

அப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக 15 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியானது அவரது உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார். பின்பு அவரது உறவினர்களுடன் மாவட்ட காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்பு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மற்றொரு சம்பவம்

முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு, மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் பகுதியில் ஒரு தம்பதி ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த தம்பதி இருவருக்கும் 9வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த வாரம் சண்டை பெரிதாகி உள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக கணவருடன் சண்டை இட்டு மனைவி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நேரத்தில் அவர்களுடைய 9 வயது சிறுமி தன்னுடைய தந்தையுடன் இருந்துள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த நபர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவர் வீட்டில் இருந்த தன்னுடைய 9வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டிவிட்டு வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மேலும் படிக்க

Nirmala Sitharaman: கொளுத்திப்போடுவது நீங்கதான்.. எங்க வேலையே வேற.. மேற்கு வங்கத்தில் பப்பு.. நிர்மலா சீதாராமன் காட்டம்

Crime: பதறவைத்த கொடூரம்.. காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. காவலன் செயலிக்கு பறந்த தகவல்.. நடந்தது என்ன?

 

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
Embed widget