மேலும் அறிய

Crime: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆரணி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆரணி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை 3 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் வயது (27). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவர் அதே கிராமத்தில் டியூஷன் நடத்தி வந்தார். இவர், கடந்த ( 8.11.2018 ) அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். உறவினர் முறையில் இவர் அந்த சிறுமிக்கு சித்தப்பா என்பதால், எந்த தயக்கமும் இல்லாமல் சிறுமி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, மகேந்திரன் வீட்டில் யாரும் இல்லாததை, பயண்படுத்திக்கொண்ட மகேந்திரன் அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த சிறுமி அழுது துடித்துள்ளார்.

 


Crime: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

அதனைத்தொடர்ந்து, சிறுமியிடம் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னை கழுத்தை நெரித்து கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி அழுது கொண்டே தனது வீட்டுக்கு சென்றுள்ளார் அப்போது சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். பின்னர் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை அழுதபடியே பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சித்தப்பா உறவு முறையுள்ள ஒருவரே இந்த கொடூரத்தில் ஈடுபட்டதை அறிந்த பெற்றோருக்கு அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரணி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின், அடிப்படையில் காவல்துறையினர் மகேந்திரனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

 


Crime: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தொடர்ந்து நடத்திய விசாரணையில், டியூஷனுக்கு வரும் மாணவிகள் சிலரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்தது தெரியவந்தது. மேலும் அவரை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படுவரும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் எஸ்.மைதிலி ஆஜரானார்.வழக்கை விசாரணை செய்த நீதிபதி பெ.பார்த்தசாரதி, தீர்ப்பு அளித்தார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, வாலிபர் மகேந்திரனுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த மகேந்திரனை காவல்துறையினர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 போக்சோ வழக்குகளில் முதியவர், வாலிபருக்கு என தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget