மேலும் அறிய

Son Kills Father : குடிக்க பணம் தராத தந்தை...! கத்தியால் குத்திக்கொன்ற மகன்..!

சென்னையில் குடிக்க பணம் தராத தந்தையை பெற்ற மகனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சூளைமேடு வீரபாண்டி நகரைச் சேர்ந்தவர் செல்வம். வயது 55. செங்குன்றத்தில் லைனிங் ஒர்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரகாஷ். இளைய மகன் நித்தியானந்தன். மூத்த மகன் பிரகாஷ் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

நித்தியானந்தம் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். ஆனால், அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாக எப்போதும் குடிபோதையிலே இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது குடிக்க பணம் கேட்டு தனது தந்தை செல்வத்திடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வம் தனது கடையில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, தந்தை செல்வத்திடம் நித்தியானந்தம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.


Son Kills Father : குடிக்க பணம் தராத தந்தை...! கத்தியால் குத்திக்கொன்ற மகன்..!

அப்போது செல்வம், தன்னிடம் ஏதும் பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இதுபோல குடித்துக்கொண்டு இருந்தால் உனக்கு யார் பெண் கொடுப்பார்கள்? என்று கேட்டதுடன் கடுமையாக திட்டியுள்ளார். இதனால், நித்தியானந்தன் மிகவும் கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், இரவு 11 மணியளவில் குடிபோதையில் நித்தியானந்தன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த நித்தியானந்தம், குடிபோதையில் தனது தந்தை செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியபோது, நித்தியானந்தம் தான் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் தந்தை என்றும் பாராமல் செல்வத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால், செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். செல்வத்தின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் நித்தியானந்தன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார்.


Son Kills Father : குடிக்க பணம் தராத தந்தை...! கத்தியால் குத்திக்கொன்ற மகன்..!

அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததனர். ஆனால், அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நித்தியானந்தத்தை கைது செய்தனர். பெற்ற மகனே குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget