மேலும் அறிய

Crime : அவாய்டு செய்த காதலி! ஆத்திரத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்

இரண்டு ஆண்டுகளாக தன்னை காதலித்த கல்லூரி மாணவி தன்னை விட்டு சென்றதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.

இரண்டு ஆண்டுகளாக தன்னை காதலித்த கல்லூரி மாணவி தன்னை விட்டு சென்றதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த திங்கட் கிழமை மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சக மாணவிகளுடன் ராணி காத்திருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் ராணியிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு ராணி, சரியாக பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யாரும் எதிர்பார்க்காத நிலையில் மாணவியின் முகத்தில் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டார்.

ராணி ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, தேனாம் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி அந்த நபரிடம் சிறிது நேரம் போராடியதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பிறகு போலீசார் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்றும், இவர் கத்தியால் குத்திய மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் தனியாக பல இடங்களுக்கு சென்று சுற்றியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும், இனி பிரசாந்த்தை பார்க்க கூடாது என்று மாணவியை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனால் மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்தை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். பலமுறை தனது காதலியை பார்க்க கல்லூரிக்கு வந்தும் அவர் பிரசாந்திடம் பேசாமல் சென்றதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, தனது காதலியின் தோழிகள் மூலம் அறிந்து கொண்ட பிரசாந்த், தனக்கு கிடைக்காத அவள், யாருக்கும் கிடைக்ககூடாது என்று முடிவு செய்து கத்தியால் குத்தி கொலை செய்யும் நோக்கில் கல்லூரி முன்பு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் தனது மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததை தெரிந்து கொண்ட பிரசாந்த் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்திருக்கிறார்.  அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget