மேலும் அறிய

மாணவிக்கு பாலியல் தொல்லை! கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் பேராசிரியர் கைது

சென்னை கலாஷேத்ரா பள்ளியில் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ளது கலாஷேத்ரா நடனப்பள்ளி. பிரபல நடனக்கல்லூரியான இந்த கல்லூரியில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் சிலர் கடந்தாண்டு அங்கு பணியாற்றிய பேராசியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் பேராசிரியர்:

இந்த கல்லூரியில் நடன பேராசிரியராக பணியாற்றியவர் ஸ்ரீஜித். இவர் தற்போது அடையாரில் தனியாக நடனப்பள்ளி நடத்தி வருகிறார். கலாஷேத்ரா கல்லூரியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவர் படித்தார். இந்த முன்னாள் மாணவி தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இந்த முன்னாள் மாணவி சென்னை காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், தான் கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் படித்தபோது அங்கு நடன பேராசிரியர் ஸ்ரீஜித் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து, காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

கைது:

அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெளிநாட்டில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடத்தினர். இதில், அந்த பெண் நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மகளிர் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித்தை போலீசார் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்தாண்டு இதேபோல கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஹரிபத்மன் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவது பெரும் வேதனையை மாணவ, மாணவிகள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக்கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பரபரப்பு

மேலும் படிக்க: Crime: பள்ளிக்கரணை: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கணவன்: மனைவி தூக்கிட்டு தற்கொலை

தலைப்பு செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget