மேலும் அறிய

Crime: டிவி தொகுப்பாளினி பாலியல் வன்கொடுமை புகார்: அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் தொகுப்பாளினி ஒருவர் கடந்த மே 13 ஆம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

சென்னையில் பெண் தொகுப்பாளினியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை போலீசார் கைது செய்தனர். 

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் தொகுப்பாளினி ஒருவர் கடந்த மே 13 ஆம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ”மண்ணடியில் இருக்கும் காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் நான் அங்கு கோயில் அர்ச்சகர்யாக இருக்கும் கார்த்திக் முனுசாமி என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 

இதனால் நான் கோயிலுக்கு செல்லும்போது அவரிடம் பேசுவது வழக்கம். ஒருநாள் நான் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினேன்.அப்போது என்னை அவருடைய காரில் வீட்டில் விடுவதாக சொன்னார். நானும் அவரை நம்பி காரில் ஏறி வீட்டுக்கு சென்றேன். அப்போது போகும் வழியில் என்னுடைய வீடு உள்ளது. ஒருமுறை என் வீட்டுக்கு வந்து செல்லுங்கள் என சொன்னார். நான் மரியாதை நிமித்தமாக சென்றேன். அங்கு அவர் தீர்த்தம் ஒன்றை கொடுத்தார். அதை கொடுத்ததும் மயங்கிய என்னை கார்த்திக் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்தார். 

நான் கண் விழித்து கார்த்திக் முனுசாமியிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். ஏற்கனவே திருமணமான நிலையில் எனக்கு தாலி கட்டினார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் கருவுற்ற நிலையில் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார். பின்னர் பிரபலம் ஒருவருடன் நெருக்கமாக இருக்கச் சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்.

நான் இதற்கெல்லாம் மறுத்தபோது கார்த்திக் முனுசாமி மனைவி என்னை மிரட்டினார். எனவே அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் மீது  6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவாகரத்தில் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டது. இதற்கிடையில் முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இப்படியான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கார்த்திக் முனுசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் மிரட்டுவதாகவும், இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் கார்த்திக் முனுசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
Embed widget