மேலும் அறிய

Chennai Shocker : சென்னையில் பயங்கரம்.. எக்ஸ்ட்ரா சாம்பார் தராததால், உணவக ஊழியரை கொன்ற தந்தை-மகன்..

Adyar Ananda Bhavan Supervisor Killed For Extra Sambhar : சென்னை உணவகத்தில் சாம்பார் தராததால் உணவக ஊழியரை தந்தை மற்றும் மகன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Adyar Ananda Bhavan Supervisor Killed For Extra Sambhar : சென்னை உணவகத்தில் சாம்பார் தராததால் உணவக ஊழியரை தந்தை மற்றும் மகன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாம்பார் தர மறுத்த உணவக ஊழியர்:

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல்  பகுதியில் பிரபல சைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்கு தஞ்சையைச் சேர்ந்த அருண் (30) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் பம்மல் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.  

இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி இரவு 55 வயதுடைய சங்கர் மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோர் இந்த  உணவகத்திற்கு வந்துள்ளனர். அப்போது, இட்லி பார்சல் வாங்கி உள்ளனர். இட்லி பார்சல் வாங்கிய தந்தை சங்கரும், அவரது மகன் அருண்குமாரும் உணவகத்தின் மேற்பார்வையாளரான அருணிடம் கூடுதலாக சாம்பார் மற்றும் சட்னி கேட்டிருந்ததாக கூறப்படுகிறது

 கூடுதலாக தர முடியாது என்றும் கூடுதலாக வேண்டும் என்றால் பணம் செலுத்தி தான் வாங்க முடியும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், தந்தை சங்கர் மற்றும் மகன் அருண்குமாரும் உணவக  மேற்பார்வையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உணவக மேற்பார்வையாளரான அருணுக்கும், தந்தை சங்கர் மற்றும் மகன் அருண்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அடித்தே கொன்ற தந்தை, மகன்:

இந்த தகராறை தடுக்க வந்த காவலாளியை, தந்தை சங்கர் கடுமையாக தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த உணவக மேற்பார்வையாளர் அருணையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால், மயங்கி விழுந்த அருண் எழுந்திருக்கவில்லை. உடனே அவரை மீட்டு அருகில் இருக்கும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சக ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் சங்கரை  கைது செய்தனர்.  இவர்கள் இரண்டு பேரும் சம்பவத்தன்று மது போதையில் இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  சாம்பார் தர மறுத்த உணவக ஊழியரை, தந்தை, மகன் கொலை செய்ததாக சொல்லப்படும் தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க

ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு - விடுப்பில் சொந்த ஊர் திரும்பியபோது நேர்ந்த சோகம்

வெளிநாட்டில் வேலை! 45 லட்சம் மோசடி! கர்நாடகாவில் இருவரை தட்டி தூக்கிய நெல்லை போலீஸ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Gold Rate Decreased: தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Embed widget