மேலும் அறிய

Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்

சென்னையில் வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கால்டாக்சி ஓட்டுனர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆலந்தூர் அருகே அமைந்துள்ளது நந்தம்பாக்கம். இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இதனால், தனது அத்தை வீட்டில் வளர்ந்து வருகிறார்.

கோபத்தில் வீட்டை விட்டுச் சென்ற சிறுமி:

அத்தை வீட்டிலே வளர்ந்து வரும் அந்த சிறுமியை அவரது அத்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த அந்த சிறுமி வீட்டை விட்டு யாரிடம் சொல்லாமல் வெளியேறியுள்ளார். கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு சிறுமி வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற வீ்டிற்கு திரும்பாத நிலையில், அவரது அத்தை நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, நந்தம்பாக்கம் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடியுள்ளனர். அப்போது, சிறுமி பம்மலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் பம்மலில் சோதனை மேற்கொண்டதில் பம்மலில் மீட்டுள்ளனர்.  போலீசார் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பாலியல் வன்கொடுமை:

போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமி சாலையோரம் நின்று கொண்டிருந்த கால்டாக்சி ஓட்டுனர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். அவர் கடலூர் மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் ஆவார். 38 வயதான பாக்கியராஜ் அந்த சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அவரின் வார்த்தையை அந்த சிறுமி நம்பியுள்ளார். பின்னர், தனது நண்பரும், மற்றொரு ஓட்டுனருமான பரமசிவன் என்பவருக்கு போன் செய்து அழைத்துள்ளார். சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற இருவரும் சிறுமிக்கு வேலை வாங்கித் தராமல், காரிலே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், தங்கள் காரில் இருந்து பம்மலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சிறுமி கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், 17 வயது சிறுமியை காரில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர்கள் பாக்கியராஜ் மற்றும் பரமசிவன் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையிலே வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமியை, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget