Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!
ஆடைக்குள்ளும், உடலுக்குள்ளும் மறைத்து வைத்து கொண்டு வந்த, உகாண்டா நாட்டு பெண் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.
![Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..! chennai airport seized 35 crore worth Cocaine found inside Inner Garments Seized At Chennai Airport Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/03/39a712aacd6fc9cba62b95bc2601dca41664811850103109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/03/06ac3cdaa8388d1a27aea2d3b09eb41a1664811745186109_original.jpg)
![Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/03/b692d2f7da35858ae1fc69bea921c26a1664811781352109_original.jpg)
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், இரவு சுமார் 11.40 மணியளவில் எல். ராம்குமார் என்ற தூய்மைப் பணியாளர், தளம் துடைக்க பயன்படுத்தும் துடைப்பத்தினை எடுத்துக்கொண்டு போக்குவரத்துப் பகுதிக்கு வந்தார். ராம்குமார் துடைப்பத்தை டோர் ஃபிரேம் மெட்டல் டிடெக்டருக்கு (டிஎஃப்எம்டி) வெளியே வைத்துக்கொண்டு, சோதனைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மேலும், அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஊழியர்கள், தூய்மைப் பணியாளரின் நடமாட்டம் குறித்து சந்தேகம் அடைந்து, அவர் எங்கு செல்கிறார் என்று கவனித்து வந்துள்ளனர்.
அவரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் தூய்மை பணியாளரிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, போக்குவரத்து பகுதி மற்றும் அருகிலுள்ள பிற இடங்களை சுத்தம் செய்யப் போவதாக பதிலளித்தார். இந்த பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரை ஸ்கேனர் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, ஸ்கேனரின் கீழ் சுத்தம் செய்யும் துடைப்பத்தை வைத்தபோது, சுத்தம் செய்யும் துடைப்பானின் கைப்பிடி குழாயின் உள்ளே சில பொருட்களின் அடர்த்தியான உருவம் தென்பட்டுள்ளது.
இதனால், துடைப்பானின் கம்பியை திறந்து பரிசோதனை செய்ததில், கருப்பு நாடாவால் சுற்றப்பட்ட பத்து சிறிய துண்டுகள் குச்சி போல இருந்தது. அந்த துண்டுகளை மேலும் பரிசோதனை செய்து பார்த்ததில், அது தங்க குச்சிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.811 கிலோ எடையுள்ள, தங்கக் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பின்னர் தூய்மைப் பணியாளர் எல்.ராம்குமார் AIU அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட இந்த தங்க குச்சிகள் எங்கு இருந்து? யார் மூலம் வந்தது? யார் இந்த கடத்தலுக்குப் பின்னர் உள்ளனர் என்றெல்லாம் கேள்வி எழுப்பி விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் நூதனமான முறையில் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)