மேலும் அறிய

Crime: 22 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

சப்-இன்ஸ்பெக்டராக போலியாக நடித்து ஒருவர் 22 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

சென்னையிலுள்ள 40  வயது நபர் ஒருவர் போலி சப்-இன்ஸ்பெக்டராக நடித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறு அருகே ஒரு கடிகார கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு நபர் காவலர் சீருடையில் வந்துள்ளார். 

அவர் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த கடையில் இருந்து 22 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கடிகாரங்களை அவர் வாங்கியுள்ளார். அப்போது இதற்கான கட்டணத்தை கடைக்காரர் கேட்டபோது தன்னுடன் ஒரு நபரை அனுப்பி வைத்தால் அவரிடம் பணம் தருவதாக சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்தவர் தெரிவித்துள்ளார். இதை நம்பி கடிகார கடைக்காரர் ஊழியர் ஒருவரை அந்த நபருடன் அனுப்பி வைத்துள்ளார். 


Crime: 22 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு சிறிது தூரம் ஒரு சாலையில் சென்ற அந்த நபர் பின்னர் கடை ஊழியரை விட்டு தப்பியுள்ளார். அவரை பல இடங்களில் கடை ஊழியர் தேடியுள்ளார். எனினும் அந்த நபரை அவரால் கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது கடைக்காரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் திருவான்மியூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  அந்த விசாரணையில் கடிகாரம் வாங்கிவிட்டு தப்பிய நபர் தொடர்பான தகவல் கிடைத்தது. அதன்படி 40 வயதான சிவா என்ற நபர் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. 

அந்த நபரை உடனடியாக காவல்துறையினர் விரைந்து கைது செய்துள்ளனர். அவர் ஜோஸ்வா என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் போல் சீருடை அணிந்து பல இடங்களில் மோசடி செய்துள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அத்துடன் இவர் மீது வடபழனி உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் இவர் மீது மோசடி வழக்குகள் இருப்பதை காவல்துறையினர் அறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இவர் மீது தற்போது மீண்டும் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்குடன் சேர்த்து மற்ற  காவல்நிலையங்களில் இருக்கும் வழக்குகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்க: திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான முருகனின் ஓவியம் கண்டுபிடிப்பு

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget