மேலும் அறிய

கொரோனா டெஸ்ட் எடுப்பதாக கூறி 16 சவரன் அபேஸ் - மணிபர்சில் வெங்காயத்தை வைத்துவிட்டு திருடர்கள் எஸ்கேப்

’’செயின் மற்றும் வலையல்களை உங்களது மணிபர்சில் கழட்டி வைத்துக் கொள்ளுங்கள் பரிசோதனை முடிந்ததும் போட்டுக் கொள்ளலாம் என்று கூறி உள்ளனர்’’

சென்னை எம்.கே.பி நகர் 14 வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68) இவரது கணவர் ஜானகிராமன் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். சென்ட்ரல் செல்வதற்காக ஜெயலட்சுமி தனது வீட்டில் இருந்து முல்லை நகர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் முக கவசத்துடன் ஜெயலட்சுமியிடம் வந்து நாங்கள் இருவரும்  கொரோனா பரிசோதனை நிலையத்தில் இருந்து வருகிறோம்.

கொரோனா டெஸ்ட் எடுப்பதாக கூறி 16 சவரன் அபேஸ் - மணிபர்சில் வெங்காயத்தை வைத்துவிட்டு திருடர்கள் எஸ்கேப்
 
தற்போது அதிக அளவில் கொரோனா பரவி வருவதால் பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். உங்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அதே பகுதியில் தனியாக ஒரு இடத்திற்கு ஜெயலட்சுமியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் மூதாட்டியிடம் நீங்கள் அணிந்திருக்கும் செயின் மற்றும் வலையல்களை உங்களது மணிபர்சில் கழட்டி வைத்துக் கொள்ளுங்கள் பரிசோதனை முடிந்ததும் போட்டுக் கொள்ளலாம் என்று கூறி ஜெயலட்சுமி அணிந்திருந்த 9 சவரன் செயின் 7 சவரன் வளையல் என மொத்தம் 16 சவரன் தங்க நகைகளை ஜெயலட்சுமியின் மணிபர்சில் வைத்துள்ளனர்.
 

கொரோனா டெஸ்ட் எடுப்பதாக கூறி 16 சவரன் அபேஸ் - மணிபர்சில் வெங்காயத்தை வைத்துவிட்டு திருடர்கள் எஸ்கேப்
 
அதன் பிறகு கொரோனா பரிசோதனை செய்வது போல நடித்து விட்டு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் செல்லலாம் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். சிறிது தூரம் நடந்து வந்த ஜெயலட்சுமி தனது மணி பர்சை பிரித்து பார்த்தபோது அதில்  சிறிய அளவிலான வெங்காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கூச்சலிட்டு பொதுமக்களை அழைத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இரண்டு பேரும் காணவில்லை உடனடியாக இதுகுறித்து ஜெயலட்சுமி எம்.கே.பி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் அங்கு சென்ற எம்.கே.பி நகர்  போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா பரிசோதனை என்ற பெயரில் மூதாட்டியிடம் இருந்து 16 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் எம்.கே.பி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Embed widget