மேலும் அறிய

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 70 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை

15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 29 ஆண்டு சிறை தண்டனை-செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா சித்தாமூர் அடுத்த போந்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை (மனநல வளர்ச்சியற்ற) கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த எல்லன் என்பவரின் மகன் மண்ணாங்கட்டி (எ) ராஜமாணிக்கம் (70)  பாலியல் கொடுமை  செய்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
 

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு - 70 வயது முதியவருக்கு  29 ஆண்டுகள் சிறை தண்டனை
 
இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.  நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில் முதியவருக்கு மூன்று பிரிவுகளில் 29 ஆண்டு ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதம் அபராதம் கட்டத்தவறினால் மேலும், மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 5 இலட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு - 70 வயது முதியவருக்கு  29 ஆண்டுகள் சிறை தண்டனை
 
தீர்ப்பு விவரம்
 
 
குற்றவாளி மண்ணாங்கட்டி@ ராஜமாணிக்கம் மீது சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டதால்,
 
 
1) 450 IPC - 10 வருடம் சிறை தண்டனை & 10,000/- ரூபாய் அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனை 
 
2) 354(B) IPC - 5 வருடம் & 5000 அபராதம், கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை
 
3) 6 of POCSO Act- ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் கட்ட தவறினால் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. அனைத்தும் ஏக காலத்திற்கு, விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி அவர்கள் தீர்ப்பளித்தார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget