மேலும் அறிய

ஒரே இரவில் 3 கொலைகள்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தால் தலைவலி.. பதறும் செங்கல்பட்டு மக்கள்..

"செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே இரவில் மூன்று கொலை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களாக கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நிலையில், ஒரே இரவில் மூன்று கொலை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொலையில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் விமல் மற்றும் அதே தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகன் இவர்கள் இருவரும் நண்பர்களாக உள்ளனர் இருவர் மீதும் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு கொலை முயற்சி, வழிப்பறி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இருவரும் காவல்துறையினரால் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மறைமலைநகர் பகுதியில் சக நண்பர்களுடன் நடைபெற்ற பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் விமல், ஜெகன் ஆகியோர் பங்கேற்றுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா போதையில் சக நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் சக நண்பர்களே பயங்கர ஆயுதங்களுடன் பலமாக தாக்கி கொண்டுள்ளனர்.

இருவர் உயிரிழப்பு

இதில் விமல் மற்றும் ஜெகன் இருவருக்கும் தகர ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கல்லை தூக்கிப்போட்டு, ஆயுதங்களுடன் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்‌. அப்போது விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் ஜெகனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜெகன் சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். சென்னை அருகே நள்ளிரவில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகத்தில் மற்றொரு சம்பவம்

இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர், அப்பு மற்றும் அவரது உறவினரான திவாகர் ஆகிய இருவரும் இணைந்து முன்விரோத காரணமாக லோகேஷன் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் 

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget