மேலும் அறிய

Chengalpattu Court: மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி செயல் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

20 ஆயிரம் ரூபாயை சுகுமாரிடம் கொடுத்த பொழுது மறைந்திருந்த சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மரம் விற்பனை கடைக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயல் பொறியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
 
செங்கல்பட்டு (Chengalpattu): சென்னை கீழ்கட்டளை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான மரம் விற்பனை கடை உள்ளது. இந்த கடையில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின்சாரத்தை துண்டித்துள்ளார். அதன் பிறகு அவர் சென்னை பல்லாவரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயல் பொறியாளராக பணியாற்றி வரும் சுகுமார் என்பவரிடம் மின் இணைப்பு வழங்க கோரி உள்ளார். அப்பொழுது மின்னினைப்பு வழங்க வேண்டும் என்றால் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என சுகுமார் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் லஞ்சம் கொடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 
 
இதனைத் தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீஸிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் முன்பணமாக, 20 ஆயிரம் ரூபாயை சுகுமாரிடம் கொடுத்த பொழுது மறைந்திருந்த சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை செங்கல்பட்டு தலைமை குற்றவியல், நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயஸ்ரீ மூன்றில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் உதவி செய்ய பொறியாளர், சுகுமாருக்கு 3 ஆண்டுகள் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அபராத தொகுதியை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget