மேலும் அறிய

Crime : பூஜைக்காக வைக்கப்பட்ட ஆப்பிளை சாப்பிட்ட 6 வயது சிறுவன் அடித்துக்கொலை.. பீஹாரில் பயங்கரம்..

பீகார் மாநிலம் கயாவில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுவன் விவேக் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கயாவில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுவன் விவேக், தனது பள்ளியில் துர்கா பூஜைக்காக ஆப்பிளை சாப்பிட்டதற்காக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கயாவில் உள்ள பாக்கி பிகா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயதான விவேக் என்ற  சிறுவன் படித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை பள்ளி வளாகத்தில் துர்கா தெய்வத்திற்கான பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது பூஜை தட்டில் இருந்த ஆப்பிள் ஒன்றை விவேக் எடுத்து சாப்பிட்டுள்ளார். 

இதைகண்டு கோவமடைந்த அப்பள்ளியின் ஆசிரியர் விவேக் சிங் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து விவேக்கை ஒரு அறைக்கு அழைத்துசென்று, பூஜைக்காக வைத்திருந்த பழத்தை ஏன் சாப்பிட்டாய் என்று கேட்டு அந்த சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளனர். இருவரும் சேர்ந்து அடித்ததால் அந்த சிறுவன் நிலைகுலைந்து போனார். தொடர்ந்து சிறுவனில் நெஞ்சில் எட்டி உதைத்து, வெளியில் வீசியதாகவும் கூறப்படுகிறது. விவேக் அரை மயக்கத்தில் கிடந்ததை பார்த்த அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், சிறுவனை தூக்கி அவரது வீட்டில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். 

அந்தநேரத்தில், விவேக்கில் நிலைமை மோசமானதை கண்டு குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் விவேக் உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளியை நடத்தி வந்த தம்பதியை கயா காவல்துறையினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை விவேக்கின் தாத்தா ராம் பாலக் பிரசாத் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: ”பள்ளி வளாகத்திற்குள் துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேஜையில் சில பழங்கள் இருந்தன, அப்போது என் பேரன் விவேக் அதிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து சாப்பிட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியின் உரிமையாளர்கள் விவேக்கை ஒரு அறையில் வைத்து கொடூரமாகத் தாக்கினர். உடல்ரீதியான தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் அவரை வளாகத்திற்கு வெளியே தூக்கி எறிந்தனர்.

என் பேரன் பள்ளி வாயிலுக்கு வெளியே சுயநினைவின்றி கிடந்தான். என் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விவேக் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து, வசீர்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட உக்ரா கிராமத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து எங்களிடம் ஒப்படைத்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், நாங்கள் உடனடியாக அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவரது உடல்நிலையைப் பார்த்து, மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை மகத் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைத்தனர். மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் விவேக் உயிரிழந்தார். விவேக்கை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, தனது நேர்ந்த கொடுமை குறித்து என்னிடம் சொன்னார். அதில், விகாஸ் சிங்கும் அவரது மனைவியும் தன்னை மார்பில் தாக்கியதாக தெரிவித்தார். 

இது குறித்து வசீர்கஞ்ச் மாவட்ட எஸ்.ஹெச்.ஓ ராம் எக்பால் யாதவ் கூறியதாவது: ”நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். மாணவர் விவேக் தனியார் பள்ளியில் படித்து வருவதாகவும், அங்கு விடுதியில் தங்கி இருப்பதாகவும் இறந்தவரின் குடும்பத்தினர் கூறினர். அவர் கொடூரமாக தாக்கப்பட்டார். பள்ளியின் உரிமையாளர்களான விகாஸ் சிங் அவரது மனைவியால் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தார். சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.

பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்று தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ABP Premium

வீடியோ

Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Hero Splendor on EMI: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
Embed widget