மேலும் அறிய

Watch Video: நடுரோட்டில் 15 வயது சிறுமிக்கு துப்பாக்கிச் சூடு! கழுத்தில் பாய்ந்த குண்டு! பதைபதைக்கும் வீடியோ!

பட்டப்பகலில் 15 வயது மாணவியை சுட்டு கொலை செய்ய இளைஞர் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தல காதல் காரணமாக பல்வேறு நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. ஒரு சில சமயங்களில் கொலை முயற்சி வரை சென்றுவிடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 9-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஆண் ஒருவர் கழுத்தில் சுட்டு கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தின் பாட்னாவின் பேஹூர் பகுதியில் ஒருவர் காய்கறி கடையை நடத்தி வருகிறார். இவருடைய 15வயது மகள் ஒரு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் ஒரு தல பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதை அந்த மாணவி ஏற்று கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த நபர் மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக கருதப்படுகிறது. 

இதற்காக அவர் பட்டபகலில் அந்த மாணவி சாலையில் நடந்து வருவதை அறிந்து அவரை பின் தொடர்ந்துள்ளார். அப்போது அவர் தன்னுடன் நாட்டு துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. அந்த துப்பாக்கியை வைத்து அவர் அந்த மாணவியை கழுத்தில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சாலையில் நடந்து வரும் மாணவியை ஒரு சந்துக்குள் வைத்து அந்த நபர் கழுத்தில் சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் மிகவும் பதைப்பதைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. 

கேரளாவில் 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த தந்தையின் நண்பர்கள்:

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தினந்தோறும் பள்ளிக்கு வந்து சோர்வாக இருந்துள்ளார். தினமும் இந்த மாணவி சோர்வாக இருப்பதை பார்த்து சந்தேகித்த ஆசிரியர் ஒருவர், உனக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் காண்பிக்கவே, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வன்கொடுமை செய்யபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த மாணவியை அழைத்து வந்த ஆசிரியர்களிடமும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்த மாணவியிடம் தனியாக ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், அவர் தனது தந்தையின் நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சிறுமியின் ஆசிரியர்கள் குழந்தை உதவி மைய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் உள்ளூர் காவல்துறையை அணுகி நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget