மேலும் அறிய

10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

எப்படியும் அவர் திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.

திருமண வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அனுபவத்தை தருகிறது. இங்கே ஒருவருக்கு உச்சகட்ட பாதிப்பை தந்திருக்கிறது. அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் அவர் கணவருடன் நிலையாக வாழ்ந்ததில்லை. கணவர் டிரைவர் வேலை பார்க்கிறார். அவர் வெளியே செல்லும் போது, அந்த பெண் பிற ஆண்களை விரும்பத் தொடங்கிவிடுவார். அவருக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை ஒரு ஆண் மீது ஆசை வருவதும், அவருடன் வீட்டை விட்டு வெளியேறுவதுமாய் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்துள்ளார். 


10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

இதுவரை 25 முறை தன் கணவரை மீறி குடும்பத்தாரை மீறி தனக்கு பிடித்த ஆண்களுடன் வீட்டை விட்டு வெளியேறி அவர்களுடன் சிறிது நாள் இருப்பது. பின்னர் மீண்டும் வீடு திரும்புவதுமாய் இருந்து வருகிறார். மூன்று குழந்தைகள் அந்த பெண்ணுக்கு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் 25வது நபருடன் அவர் வீட்டை விட்ட வெளியேறியுள்ளார். இது தான் அந்த குடும்பத்திற்கு கடும் உச்சகட்ட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தை வீட்டில் இருக்கும் போது இப்படி செய்துவிட்டாரே என நொந்து கொண்டனர். செப்டம்பர் 4ம் தேதி டிரைவர் கணவர் வீடு திரும்பிய போது, மனைவி வீட்டில் இல்லை. அது அவருக்கு புதிது இல்லை. அதனால் அவருக்கு அது அதிர்ச்சியாகவும் இல்லை.

ஆனால் கைக்குழந்தையை காணவில்லை என்பதால் துடித்துப் போனார் கணவர். பின்னர் தான் தெரிந்தது, பக்கத்து வீட்டில் குழந்தையை கொடுத்துவிட்டு பால் எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து அவர் வெளியேறியது தெரியவந்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த கணவர், பீரோ திறந்து கிடப்பதை பார்க்கிறார். 22 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் சில நகைகளை அவர் எடுத்துக் கொண்டு மாயமானது தெரியவந்தது. எப்படியும் அவர் திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட பெண்ணின் மாமனார் கூறுகையில், ‛‛இத்துடன் 25 முறை எனது மருமகள் இன்னொரு ஆணுடன் வெளியேறியுள்ளார். மீண்டும் அவர் வீட்டிற்கு வருவார். குழந்தைகள் நலன் கருதி எனது மகனும் அவரை ஏற்றுக்கொள்வார். பிறந்த குழந்தையை விட்டுச் சென்றது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,’’ என, வேதனை தெரிவித்தார். 


10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

‛என்ன ஆனாலும் பரவாயில்லை... அவள் என் மனைவி. குழந்தைகள் நலன் கருதி அவளை நான் ஏற்றுக்கொள்வேன்,’ என பெருந்தன்மையாக மீண்டும் கூறுகிறார் அந்த டிரைவர் கணவர். அவரின் இந்த சகிப்புத்தன்மையை அந்த பகுதி மக்கள் பாராட்டினாலும் அவரது மனைவியை ஊரே திட்டித் தீர்த்து வருகிறது. 

மேலும் பல சுவாரஸ்ய செய்திகளுக்கு...

நாளை ரீலிஸ் ஆகிறது... அண்ணாத்தா அல்ல... வலிமை இல்லை.. பீஸ்ட் இல்லை... சாதனாவின் அசுரி!

சிக்கா Vs மன்னை சாதிக்... எல்லை மீறிப்போகும் தெருச் சண்டை! நாறும் யூடியூப்!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Embed widget