மேலும் அறிய

10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

எப்படியும் அவர் திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.

திருமண வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அனுபவத்தை தருகிறது. இங்கே ஒருவருக்கு உச்சகட்ட பாதிப்பை தந்திருக்கிறது. அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் அவர் கணவருடன் நிலையாக வாழ்ந்ததில்லை. கணவர் டிரைவர் வேலை பார்க்கிறார். அவர் வெளியே செல்லும் போது, அந்த பெண் பிற ஆண்களை விரும்பத் தொடங்கிவிடுவார். அவருக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை ஒரு ஆண் மீது ஆசை வருவதும், அவருடன் வீட்டை விட்டு வெளியேறுவதுமாய் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்துள்ளார். 


10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

இதுவரை 25 முறை தன் கணவரை மீறி குடும்பத்தாரை மீறி தனக்கு பிடித்த ஆண்களுடன் வீட்டை விட்டு வெளியேறி அவர்களுடன் சிறிது நாள் இருப்பது. பின்னர் மீண்டும் வீடு திரும்புவதுமாய் இருந்து வருகிறார். மூன்று குழந்தைகள் அந்த பெண்ணுக்கு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் 25வது நபருடன் அவர் வீட்டை விட்ட வெளியேறியுள்ளார். இது தான் அந்த குடும்பத்திற்கு கடும் உச்சகட்ட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தை வீட்டில் இருக்கும் போது இப்படி செய்துவிட்டாரே என நொந்து கொண்டனர். செப்டம்பர் 4ம் தேதி டிரைவர் கணவர் வீடு திரும்பிய போது, மனைவி வீட்டில் இல்லை. அது அவருக்கு புதிது இல்லை. அதனால் அவருக்கு அது அதிர்ச்சியாகவும் இல்லை.

ஆனால் கைக்குழந்தையை காணவில்லை என்பதால் துடித்துப் போனார் கணவர். பின்னர் தான் தெரிந்தது, பக்கத்து வீட்டில் குழந்தையை கொடுத்துவிட்டு பால் எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து அவர் வெளியேறியது தெரியவந்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த கணவர், பீரோ திறந்து கிடப்பதை பார்க்கிறார். 22 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் சில நகைகளை அவர் எடுத்துக் கொண்டு மாயமானது தெரியவந்தது. எப்படியும் அவர் திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட பெண்ணின் மாமனார் கூறுகையில், ‛‛இத்துடன் 25 முறை எனது மருமகள் இன்னொரு ஆணுடன் வெளியேறியுள்ளார். மீண்டும் அவர் வீட்டிற்கு வருவார். குழந்தைகள் நலன் கருதி எனது மகனும் அவரை ஏற்றுக்கொள்வார். பிறந்த குழந்தையை விட்டுச் சென்றது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,’’ என, வேதனை தெரிவித்தார். 


10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

‛என்ன ஆனாலும் பரவாயில்லை... அவள் என் மனைவி. குழந்தைகள் நலன் கருதி அவளை நான் ஏற்றுக்கொள்வேன்,’ என பெருந்தன்மையாக மீண்டும் கூறுகிறார் அந்த டிரைவர் கணவர். அவரின் இந்த சகிப்புத்தன்மையை அந்த பகுதி மக்கள் பாராட்டினாலும் அவரது மனைவியை ஊரே திட்டித் தீர்த்து வருகிறது. 

மேலும் பல சுவாரஸ்ய செய்திகளுக்கு...

நாளை ரீலிஸ் ஆகிறது... அண்ணாத்தா அல்ல... வலிமை இல்லை.. பீஸ்ட் இல்லை... சாதனாவின் அசுரி!

சிக்கா Vs மன்னை சாதிக்... எல்லை மீறிப்போகும் தெருச் சண்டை! நாறும் யூடியூப்!

 

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget