மேலும் அறிய

10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

எப்படியும் அவர் திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.

திருமண வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அனுபவத்தை தருகிறது. இங்கே ஒருவருக்கு உச்சகட்ட பாதிப்பை தந்திருக்கிறது. அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் அவர் கணவருடன் நிலையாக வாழ்ந்ததில்லை. கணவர் டிரைவர் வேலை பார்க்கிறார். அவர் வெளியே செல்லும் போது, அந்த பெண் பிற ஆண்களை விரும்பத் தொடங்கிவிடுவார். அவருக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை ஒரு ஆண் மீது ஆசை வருவதும், அவருடன் வீட்டை விட்டு வெளியேறுவதுமாய் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்துள்ளார். 


10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

இதுவரை 25 முறை தன் கணவரை மீறி குடும்பத்தாரை மீறி தனக்கு பிடித்த ஆண்களுடன் வீட்டை விட்டு வெளியேறி அவர்களுடன் சிறிது நாள் இருப்பது. பின்னர் மீண்டும் வீடு திரும்புவதுமாய் இருந்து வருகிறார். மூன்று குழந்தைகள் அந்த பெண்ணுக்கு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் 25வது நபருடன் அவர் வீட்டை விட்ட வெளியேறியுள்ளார். இது தான் அந்த குடும்பத்திற்கு கடும் உச்சகட்ட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தை வீட்டில் இருக்கும் போது இப்படி செய்துவிட்டாரே என நொந்து கொண்டனர். செப்டம்பர் 4ம் தேதி டிரைவர் கணவர் வீடு திரும்பிய போது, மனைவி வீட்டில் இல்லை. அது அவருக்கு புதிது இல்லை. அதனால் அவருக்கு அது அதிர்ச்சியாகவும் இல்லை.

ஆனால் கைக்குழந்தையை காணவில்லை என்பதால் துடித்துப் போனார் கணவர். பின்னர் தான் தெரிந்தது, பக்கத்து வீட்டில் குழந்தையை கொடுத்துவிட்டு பால் எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து அவர் வெளியேறியது தெரியவந்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த கணவர், பீரோ திறந்து கிடப்பதை பார்க்கிறார். 22 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் சில நகைகளை அவர் எடுத்துக் கொண்டு மாயமானது தெரியவந்தது. எப்படியும் அவர் திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட பெண்ணின் மாமனார் கூறுகையில், ‛‛இத்துடன் 25 முறை எனது மருமகள் இன்னொரு ஆணுடன் வெளியேறியுள்ளார். மீண்டும் அவர் வீட்டிற்கு வருவார். குழந்தைகள் நலன் கருதி எனது மகனும் அவரை ஏற்றுக்கொள்வார். பிறந்த குழந்தையை விட்டுச் சென்றது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,’’ என, வேதனை தெரிவித்தார். 


10 ஆண்டுகளில் 25 ஆண்கள்... வீட்டை விட்டு வெளியேறிய பெண்; காத்திருக்கும் கணவர்!

‛என்ன ஆனாலும் பரவாயில்லை... அவள் என் மனைவி. குழந்தைகள் நலன் கருதி அவளை நான் ஏற்றுக்கொள்வேன்,’ என பெருந்தன்மையாக மீண்டும் கூறுகிறார் அந்த டிரைவர் கணவர். அவரின் இந்த சகிப்புத்தன்மையை அந்த பகுதி மக்கள் பாராட்டினாலும் அவரது மனைவியை ஊரே திட்டித் தீர்த்து வருகிறது. 

மேலும் பல சுவாரஸ்ய செய்திகளுக்கு...

நாளை ரீலிஸ் ஆகிறது... அண்ணாத்தா அல்ல... வலிமை இல்லை.. பீஸ்ட் இல்லை... சாதனாவின் அசுரி!

சிக்கா Vs மன்னை சாதிக்... எல்லை மீறிப்போகும் தெருச் சண்டை! நாறும் யூடியூப்!

 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget