மேலும் அறிய

Principal Suspended: பெண் ஊழியருடன் பள்ளி அறையில் தலைமையாசிரியர்.. வீடியோ வைரலானதால் இடைநீக்கம்..!

ஆந்திரா அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர், பெண் ஊழியருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர், பெண் ஊழியருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகலப்புடி ரயில் நிலையம் அருகே  அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட  பள்ளி உள்ளது.  இதில் மசூலிப்பட்டணம் பகுதி மாணவர்கள் ஏராளமானோர் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளி விடுதி அறையில் இரவு நேரங்களில் தலைமை ஆசிரியர் ஆனந்த பாபு, பெண்  கணினி ஆபரேட்டருடன் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும், பகல் நேரத்திலேயே பள்ளி அறைகளில் இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக இருந்துள்ளனர். 

இதை தொடர்ந்து கவனித்து வந்த மாணவர்கள், தங்கள் வீட்டிலிருந்து செல்போனை மறைமுகமாக எடுத்துவந்து வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்த தலைமை ஆசிரியர் மாணவர்களை கடுமையாக தாக்கி உள்ளார். தினமும் அவர் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை சராமரியாக தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சில மாணவர்கள் அடிக்கு பயந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை ஆசிரியரின் வீடியோ சமூக வளைதளங்களில் வெளியானதால் சிலகலப்புடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வீடியோ வைரலானதை தொடர்ந்து, தலைமையாசிரியர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆந்திரா கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் செயலாளர் நரசிம்மராவ், குமாரை சஸ்பெண்ட் செய்து, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், ஒப்பந்த பெண் ஊழியரை பணியில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனர். 

இதற்கிடையில், சிறுபான்மை குருகுலப் பள்ளியில் கணினி ஆபரேட்டராகப் பணிபுரியும் பெண் ஊழியர் ஷகீலா, தலைமை ஆசிரியர் தன்னை அறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, தவறாக நடந்துகொண்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

மற்றொரு சம்பவம்:

மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் 34 வயதான சீனிவாசன். இவர் மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்,  இவர் அப்பள்ளியின் கூடுதலாக  மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத இவர், அதே பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவன் ஒருவரிடம் தகாத முறையில் தன்பாலின ஈர்ப்புக்கு வற்புறுத்தியுள்ளார். 

பயத்தின் காரணமாக இதனை வெளியில் சொல்ல முடியாத சிறுவன், அதே விடுதியில் தங்கி 6 -ஆம் வகுப்பு படிக்கும் தனது தம்பியிடம் மட்டும் இதுபற்றி கூறியுள்ளார். அந்த சிறுவன் உடனே தனது அண்ணனிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டது குறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனிடையே, மாணவனிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் சீனிவாசனை பணி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கியது.  

அதனைத் தொடர்ந்து விஷயம் வெளியே தெரிந்ததை அறிந்த ஆசிரியர் சீனிவாசன் எலிபேஸ்ட் விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்காரணமாக, மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆசிரியர் சீனிவாசன் குணமடைந்து  மயிலாடுதுறை பேருந்து நிலையம் வந்தவரை  பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Best Selling Car: SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
Embed widget