மேலும் அறிய

விக்கிரவாண்டியில் அதிரடி: 80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் வேட்டையடிப்பு!

விழுப்புரம் அருகே வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வணிகவரித்துறை மற்றும் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்.

 

விழுப்புரம் அருகே வணிகவரித்துறை மற்றும் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கச்சாவடியில் அதிரடி சோதனை

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக விழுப்புரம் நோக்கி கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வணிகவரித்துறை அதிகாரிகள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த அந்த லாரியை மறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது லாரியின் உட்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளுக்கு வணிகவரித்துறையினர் தகவல் அளித்தனர்.

80 லட்சம் மதிப்புள்ள கட்டைகள்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், லாரியைப் பறிமுதல் செய்து விழுப்புரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 2 டன் எடையுள்ள 129 செம்மரக் கட்டைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓட்டுநர் கைது

இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை பகுதியைச் சேர்ந்த குமார் (44) என்பது தெரியவந்தது. மேல்மருவத்தூரில் இருந்து இந்த செம்மரக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு கடத்திச் செல்ல முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், குமாரை கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னணி குறித்து விசாரணை

இந்த கடத்தல் சம்பவத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓட்டுநருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்து வெட்டி கடத்தி வரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி சோதனையில் இவ்வளவு பெரிய அளவிலான செம்மரக் கட்டைகள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வாக்குச்சாவடியில் பயங்கரம்:கழுத்தில் கத்திக்குத்து.. தையல் போட்ட நிலையில் காவலர் தீவிர சிகிச்சை! வாக்குச்சாவடியில் நடந்தது என்ன?
வாக்குச்சாவடியில் பயங்கரம்:கழுத்தில் கத்திக்குத்து.. தையல் போட்ட நிலையில் காவலர் தீவிர சிகிச்சை! வாக்குச்சாவடியில் நடந்தது என்ன?
Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலன் !! இறுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலன் !! இறுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: 85%-ஐ கடந்த வாக்குப்பதிவு - ஸ்டாலின் Vs எடப்பாடி Vs விஜய் Vs சீமான் - CM வேட்பாளர்களின் நிலை என்ன?
TN Election 2026: 85%-ஐ கடந்த வாக்குப்பதிவு - ஸ்டாலின் Vs எடப்பாடி Vs விஜய் Vs சீமான் - CM வேட்பாளர்களின் நிலை என்ன?
TN Polling Percentage: தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு? அதிகபட்சம், குறைந்தபட்சம் எங்கே? இதுதான் விவரம்
TN Polling Percentage: தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு? அதிகபட்சம், குறைந்தபட்சம் எங்கே? இதுதான் விவரம்
TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
DMK vs TVK: சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் மல்லுகட்டு! துறைமுகத்தில் நடப்பது என்ன?
DMK vs TVK: சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் மல்லுகட்டு! துறைமுகத்தில் நடப்பது என்ன?
Tamil Nadu Election 2026: முடிந்தது தேர்தல்! தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!
Tamil Nadu Election 2026: முடிந்தது தேர்தல்! தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!
Watch Video: பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி அடித்த ஆளுங்கட்சியினர்! நடந்தது என்ன?
Watch Video: பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி அடித்த ஆளுங்கட்சியினர்! நடந்தது என்ன?
TN Election Voting Percentage: போட்டுத் தாக்கும் வாக்குப்பதிவு; முன்னெப்போதும் இல்லாத வகையில் சரமாரி அதிகரிப்பு- 3 மணி நிலவரம்- முழு லிஸ்ட்!
TN Election Voting Percentage: போட்டுத் தாக்கும் வாக்குப்பதிவு; முன்னெப்போதும் இல்லாத வகையில் சரமாரி அதிகரிப்பு- 3 மணி நிலவரம்- முழு லிஸ்ட்!
போக்குவரத்தை சீர் செய்ய விசில் ஊதிய ராணுவ வீரர்; புகாரளித்த திமுக- பெரம்பூரில் பரபர!
போக்குவரத்தை சீர் செய்ய விசில் ஊதிய ராணுவ வீரர்; புகாரளித்த திமுக- பெரம்பூரில் பரபர!
Embed widget