திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் முயன்றபோது, வேகமாக வந்த கார், சைக்கிள்கள் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Breaking News, Anytime, Anywhere - Download ABPLIVE on Android and iOS now!