மேலும் அறிய
Accident: பயங்கரம்.. திருப்பத்தூர் அருகே கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
Accident: பயங்கரம்.. திருப்பத்தூர் அருகே கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

விபத்து (கோப்புப்படம்)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் முயன்றபோது, வேகமாக வந்த கார், சைக்கிள்கள் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















