மேலும் அறிய

உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சிக்கோடியில் அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த கணவரை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை அந்த பெண்ணும்,பொதுமக்களும் சேர்ந்து அடித்து, உதைத்தனர்.

பெங்களூரு : சிக்கோடியில், அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த கணவரை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை அந்த பெண்ணும், பொது மக்களும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டி.எஸ்.ஜெயதார். 2-ஆம் நிலை தாசில்தாரான அவரிடம், அதே தாலுகா அங்கலி கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிலையில் தனது மகனுடன் அந்த கைம்பெண் நேற்று சிக்கோடிக்கு வந்து தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை நேரில் சந்தித்தார். அப்போது அந்த பெண்ணை மட்டும் அலுவலகத்திற்குள் வரும்படி தாசில்தார் கூறினார். இதையடுத்து அந்த பெண் தனது மகனை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார்.


உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

உடனே தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், கணவரை இழந்த அந்தப் பெண்ணிடம் ஆபாசமான முறையில் பேசினார். அத்துடன் நிற்காமல் அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் ஒருபடி மேலே போய், தனது பேண்டை கழற்றி மர்ம உறுப்பை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் செய்வதறியமால் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். அவர் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கூறினார்.  இதை கேட்டுக்கொண்ட அவரது மகன் அந்த தகவலை ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும் அந்த பெண் தனது மகனுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆவேசமாக பேசி போராட்டம் நடத்தினார். அந்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மேலும் தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்த பெண்ணும், அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சேர்ந்து அடித்து உதைத்தனர். 


உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

இதில் தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்தப்பெண் செருப்பால் அடித்து தாக்கினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது. இதை அறிந்த காவல்துறையினர் மற்றும்  இன்னொரு தாசில்தார் ப்ரீத்தம் ஜெயின் அங்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் விவரித்தார். இதை கேட்டுக்கொண்ட அந்த தாசில்தார், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், இவ்வாறு பெண்களிடம் அருவருப்பாக நடந்துகொள்வது புதிது அல்ல என கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே தனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியரிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்துகொண்டதாக அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : ‛மைசூரு மன்னர் பேமிளி’ புருடா: பெண்களிடம் லட்சங்களை அள்ளிய ‛நான் அவன் இல்லை’ சித்தார்த் கைது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget