மேலும் அறிய

’விழுப்புரம் அருகே 9 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்புணர்வு’- 4 இளைஞர்கள் தலைமறைவு

’’நாங்கள் 4 பேரும் உன்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டோம். இதை வெளியில் யாரிடமாவது கூறினால், உன்னை கொலை செய்து விடுவோம் என கத்தியைக் காண்பித்து  மிரட்டி உள்ளனர்’’

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை  சிறுமி அதே ஊரில் உள்ள பெட்டி கடைக்கு பொருட்கள் வாங்க சென்றாள். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பாரதி என்கிற பார்த்திபன் (25), வெங்கடேசன் மகன் டிரைவர் பிரபா (27), சுப்ரமணியன் மகன் கோபி (26), அப்பாதுரை மகன் அருள் (24) ஆகிய 4 பேரும் மயக்க மருந்து தடவிய கை குட்டையால் முகத்தில் அமுக்கி சிறுமியை கடத்தினர்.

Viral Video: தண்டவாளத்தில் சிக்கிய பெண்; தக்க சமயத்தில் ரயிலை நிறுத்திய காவலர் - வைரலாகும் வீடியோ


’விழுப்புரம் அருகே 9 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்புணர்வு’- 4 இளைஞர்கள் தலைமறைவு

இதில் மயக்கம் அடைந்த சிறுமியை காரில் கடத்தி, காட்டுப்பையூர் கிராமம் அருகே உள்ள இளைய பெருமாள் கோவில் பின்பு தூக்கிச் சென்று 4 வாலிபர்களும் கூட்டு பாலியல் வன்புணர்வுவில் ஈடுபட்டதாக  தெரிகிறது.

TN Assembly: "நீட்டால செத்தது போதும்" - சட்டசபையில் ஸ்டாலின் உணர்வுப்பூர்வ உரை

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம், நாங்கள் 4 பேரும் உன்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டோம். இதை வெளியில் யாரிடமாவது கூறினால், உன்னை கொலை செய்து விடுவோம் என கத்தியைக் காண்பித்து  மிரட்டி உள்ளனர். இதையடுத்து சிறுமியை காரில் அழைத்து கொண்டு, கிராமத்தின் அருகே வந்து விட்டுவிட்டு 4 பேரும் தப்பி சென்றனர்.

’விழுப்புரம் அருகே 9 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்புணர்வு’- 4 இளைஞர்கள் தலைமறைவு

இதற்கிடையே நடந்த சம்பவத்தை சிறுமி, தனது தாயிடம் கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுவில்  ஈடுபட்ட 4 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். 9 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வ  செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEET Suicide : நீட் தேர்வு.. தமிழ்நாட்டில் தொடரும் சோகம்.. வாழ்க்கையை முடித்து கொண்ட தனுஷ்

Udhayanidhi Response on NEET : நான் யாரையும் குறை சொல்ல விரும்பலங்க.. - உதயநிதி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget